மல்யுத்த வீரர்கள் போராடுவது பற்றி பி.டி.உஷா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது!

மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராடுவது பற்றி இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில்…

சூடானில் மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் அறிவிப்பு!

சூடானில் மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஆயுதப் படைகள் மற்றும் விரைவு ஆதரவுப் படைகள் முடிவு செய்துள்ளதாக…

உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகள் அனுப்பிய நேட்டோ!

ரஷ்யாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன. இது குறித்து நேட்டோ…

ஜூன் 5ல் கிண்டி சிறப்பு மருத்துவமனையை திறந்துவைக்கிறார் குடியரசுத் தலைவர்!

தமிழ்நாடு முதல்வரின் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ஆம்…

தமிழை இழிவுபடுத்துவது தாய்க்கும் தாயை இழிவுபடுத்துவதற்கு சமமானது: ராமதாஸ் எச்சரிக்கை!

கன்னடத்துக்காக தமிழை இழிவுபடுத்துவது தாய்க்கும் தாயை இழிவுபடுத்துவதற்கு சமமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தது…

என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா: ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு!

என்.டி. ராமாராவ் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்ள விஜயவாடா சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு, நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் பலர் உற்சாக வரவேற்பு…

நடிகை கஸ்தூரி கேள்விக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்!

சமூக வலைதளத்தில் நடிகை கஸ்தூரி எழுப்பிய கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் விகடன் விருது வழங்கும் விழாவில்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்!

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் நேற்று ரத்தானது. அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை…

மல்யுத்த வீரர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்துவது ஒழுக்கமற்ற செயல்: பி.டி.உஷா

மல்யுத்த வீரர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். இந்திய…

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு!

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை…

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார். ஈரோட்டில் நேற்று…

எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்திய-சீன உறவு மேம்படும்: ராஜ்நாத் சிங்

எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்தியா மற்றும் சீன இடையேயான உறவு மேம்படும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்…

தற்கொலையை வைத்து பிரதமர் மோடி தமாஷ்: பிரியங்கா கண்டனம்!

தற்கொலையை வைத்து தமாஷ் செய்வதா? என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் டி.வி. செய்தி…

டிரம்ப் என்னைப் பலாத்காரம் செய்தார்: எழுத்தாளர் இ ஜீன் கரோல்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் இ ஜீன் கரோல் என்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் தன்னை…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்: ராகுல்காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்…

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வெற்றி!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வெற்றி பெற்றார். பாகிஸ்தானில் நீதித்துறை, அரசுக்கு இடையேயான கருத்து மோதல்…

ஆட்சியில் இருந்து கிம் ஜாங் உன்னை அகற்றுவோம்: ஜோ பைடன்

வடகொரியா அத்து மீறலில் ஈடுபட்டால் அந்த நாடு மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஆட்சியில் இருந்து கிம் ஜாங்…

சசிகலா மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக சசிகலா ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு…