தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் தேர்வெழுதிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான…
Continue ReadingYear: 2023
மருத்துவமனை திறக்க வருமாறு குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!
சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட இந்திய குடியரசுத் தலைவருக்கு அழைப்பு…
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் ஆன்லைன்…
தொழுநோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து கார் மூலம் விழுப்புரம் சென்று கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், வழியில்…
விளையாட்டு நிகழ்வுகளில் மதுபான விநியோகம்: சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை!
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…
சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை: ஐ.நா.
சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், “அமெரிக்காவின் தலையீட்டால்…
லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியா, சீனா சம்மதம்!
லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும் சீனாவும் சம்மதம் தெரிவித்து உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம்…
சூடானில் இருந்து 278 இந்தியர்களுடன் முதல் கப்பல் புறப்பட்டது!
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களுடன் முதல்…
கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதால், கோவையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்: வேல்முருகன்!
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதால், கோவையில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படக்கூடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…
ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் த்ரிஷா!
பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சியின்போது தான் ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் த்ரிஷா.…
நான் வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போயிடும்: தயாரிப்பாளர் சிட்டி பாபு!
வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போய்விடும் என தயாரிப்பாளர் சிட்டி பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா…
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது: அண்ணாமலை
தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்…
மோடி, அமித்ஷாவின் ஆடியோ, வீடியோவையும் அண்ணாமலை கசியவிடலாம்: காயத்ரி ரகுராம்!
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ரகசியத்தையும் ஆடியோ வீடியோ மூலம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கசியவிட்டாலும்…
முப்பெரும் விழாவினை முழு வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி: ஓ. பன்னீர்செல்வம்!
திருச்சியில் நடந்த முப்பெரும் விழாவினை முழு வெற்றியடையச் செய்த அனைவருக்கும் ஓ. பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்…
சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா: டிடிவி தினகரன்!
மணல் கொள்ளை விவகாரத்தில் தூத்துக்குடியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…
வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி
வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.…
‘மனதின் குரல்’ முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசாவிட்டால் அது மவுனமான குரல்தான்: ஜெய்ராம் ரமேஷ்
‘மனதின் குரல்’ முக்கிய பிரச்சினைகளை பேசாவிட்டால், அது மவுன குரல் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. பிரதமர் மோடி பதவிக்கு…
2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அப்பீல்!
சூரத் செசன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்தும் ராகுல்காந்தி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல்…
