எனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது: மம்தா பானர்ஜி

பா.ஜனதா 35 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றினால் மம்தா அரசு நீடிக்காது என்று அமித்ஷா கூறியதன் மூலம், எனது அரசை கவிழ்க்க சதி…

இந்தியா- ரஷ்யா உறவு நிலையானது: அமைச்சர் ஜெய்சங்கர்

உலகளாவிய உறவுகளில் இந்தியா – ரஷ்யா இடையேயான உறவானது நிலையானது என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே…

பென்னிகுயிக் சிலை மூடப்பட்டது ஏன்? எடப்பாடி எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானம்!

லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுயிக் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளதாகவும், சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக இன்று…

ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து!

உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்தியாவிலேயே 2-வது…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங்…

சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவிற்கு பயணம்!

முதல்முறையாக சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உலக நாடுகள் தன் சொல்படி தான் நடக்க வேண்டும், தன்னை மீறி…

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 பேர் சாவில் தொடர்புடைய ராணுவ வீரர் கைது!

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் இறந்த சம்பவத்தில் மர்மம் விலகியது. முன்விரோதத்தில் அவர்களை சுட்டுக் கொன்றதாக சக ராணுவ…

திமுக வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அண்ணாமலை

திமுக வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியலை கடந்த…

இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும்: ராமதாஸ்

தமிழைத்தேடி இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும் எனவும் பாமக கட்சியினருக்கு அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்…

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது: ஜெயக்குமார்

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…

ஹிந்தி பாம்பு எப்பொழுது தலைதூக்கினாலும் பெரியாரின் கைத்தடி தயாராக இருக்கிறது: கி.வீரமணி

ஹிந்தி பாம்பு எப்பொழுது தலை தூக்கினாலும் பெரியாரின் கைத் தடி தயாராக இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.…

Continue Reading

அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயிலால் 13 பேர் பலி!

நவிமும்பை அருகே மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய அரசு சார்பில்…

அரவிந்த் கெஜ்ரிவால் மே 23-ந்தேதி ஆஜராக குஜராத் கோர்ட்டு சம்மன்!

பிரதமர் மோடி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்ததற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆமதாபாத் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. பிரதமர்…

விசாரணை குழு குறித்து பதில் தர கலாசேத்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கலாசேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றமே விசாரணை குழுவை நியமிப்பது குறித்து விளக்கமளிக்க கலாசேத்ரா…

துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின்

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி…

டெல்லி சட்டசபையை கூட்ட கவர்னர் வி.கே.சக்சேனா எதிர்ப்பு!

டெல்லி சட்டசபையின் ஒருநாள் கூட்டத்தை கூட்ட கவர்னர் வி.கே.சக்சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விதிகளை பின்பற்றவில்லை என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில், அரவிந்த்…

பிரதமர் மோடி அதானிக்கு செய்யும் போது, நாங்கள் மக்களுக்கு செய்ய மாட்டோமா: ராகுல் காந்தி

பிரதமர் மோடி அதானிக்கு முழுமனதுடன் உதவி செய்து வருகிறார். நாங்கள் முழுமனதுடன் கர்நாடகா மக்களுக்கு உதவி செய்வோம் என்று ராகுல் காந்தி…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீயான் விக்ரம்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சீயான் விக்ரமுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திறமை, அழகு, நம்பிக்கையுடன் திரையுலகிற்கு வந்தார்…