நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக பின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார்.…
Year: 2023
அதானி விவகாரம்: பாராளுமன்ற இரு அவைகளும் புதன்கிழமை காலை வரை ஒத்திவைப்பு!
அதானி விவகாரத்தில் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இதனால் இரு அவைகளும் புதன்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்…
எனக்கும் சில்க் பாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: கீர்த்தி சுரேஷ்!
உங்கள் அனைவருக்கும் தெரியும் எனக்கும் சில்க் பாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி…
சமணர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து!
சமணர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- இந்தியத்…
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் அவலங்கள்: எடப்பாடி பழனிசாமி!
வரும் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு…
வழக்கறிஞர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரப்படவேண்டு: சீமான்
வழக்கறிஞர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு!
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு செல்லும்…
கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஹரி பத்மன் அதிரடி கைது!
பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாசேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா…
ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன்?: ப.சிதம்பரம்
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது; 1 ஆண்டு விசாரணைக்கு தடை…
அப்பீல் மனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி சூரத் பயணம்!
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர்…
கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணி மீது இளைஞர் தீ வைத்த சம்பவத்தில் 3 பேர் பலி!
கேரளாவில் ஓடும் ரயிலில் நடு இரவில் சக பயணி மீது சைக்கோ ஒருவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறான். இந்த கொடூர…
சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் விளையாட்டு நகரம்: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். விடுமுறை தினமான…
எனக்கு மலையாளம் தெரியாதது வருத்தமாக உள்ளது: சமந்தா
மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் எனக்கு மலையாளம் தெரியாதது வருத்தமாக உள்ளது என சமந்தா கூறியுள்ளார்.…
லாரன்ஸ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற முத்தம் கொடுத்து காண்பிக்க வேண்டும்: தீபிகா
லாரன்ஸ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற முத்தம் கொடுத்து காண்பிக்க வேண்டும் என சீரியல் நடிகை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அற்புதம்…
இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான்: சீமான்!
பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான். இஸ்லாமிய கிறிஸ்தவ நாடுகளுக்கு…
அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பதற்றம் அடைய வேண்டாம்: மா.சுப்பிரமணியன்
மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். ஊட்டி உதயமாகி…
67 கோடி பேரின் தகவல்கள் திருட்டு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்
67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை…
பட்டச்சான்றிதழ் ‘போலி’ என்று தெரிந்தால் பிரதமர் மோடி எம்.பி. பதவியை இழப்பார்: ஆம் ஆத்மி
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து விசாரணை நடந்தால், அது போலி என்று தெரிந்து, அவர் எம்.பி. பதவியை இழப்பார் என்று…
