டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 4ம் தேதி கூட உள்ள நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக்…

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வர்: பிரதமர் மோடி

தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.…

காசாவில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: போர் நிறுத்தம் நீடிக்குமா?

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய்ரகளும், பாலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ…

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவேண்டும்” என்று வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர்…

Continue Reading

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பவர் கட்டால் பலியான நோயாளி: அன்புமணி

திடீர் மின் தடை காரணமாக வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழந்த பேரவலம் இனியும் நடக்காமல் தடுக்க மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்…

விளை நிலங்களை பறிக்கும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்: தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

விளை நிலங்களை பறிக்கும் செய்யாறு சிப்காட், பரந்தூர் வானூர்தி திட்டங்களை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும்! என்று…

அமைச்சர் உதயநிதி பிறந்தநாள்: பெற்றோரிடம் ஆசீர்வாதம்!

அடுத்த பிறந்தநாளுக்கு நீங்கள் துணை முதல்வரா என்று செய்தியாளர்களிடம் இருந்து கேள்வி வரவே அதற்கு சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.…

சட்டவிரோத மணல் விற்பனை: அமலாக்க துறைக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் நாளை தீர்ப்பு!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி தமிழக அரசும்,…

சமூக நீதி காப்பதில் மாநில உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் காவு கொடுக்கலாமா?: ராமதாஸ்

“மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் முதல்வர், சமூக நீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா?”…

இந்தியர்களுக்கு என்டரி விசா தேவையை டிசம்பர் 1 முதல் மலேசியா அரசு ரத்து!

கோடை காலம் துவங்கும் முன்பே வருடத்தின் இறுதியில் வரும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முயற்யில் பல தென்கிழக்கு…

கடல் இல்லாச் சேலம், கருப்பு – சிவப்புக் கடலினைக் காணட்டும்: மு.க.ஸ்டாலின்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் முழுமையாக வென்றாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

தார்மிக உணர்வு இல்லாதவர்களை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை: மனிஷா யாதவ்

தார்மிக உணர்வு இல்லாதவர்களை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை என்று நடிகை மனிஷா கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் சீனு…

வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை: ஞானவேல்ராஜாவை சாடிய பொன்வண்ணன்!

‘பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக அமீருக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே நிலவும் பிரச்சினை குறித்து நடிகர் பொன்வண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட…

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு: நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கு முடித்துவைப்பு!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ-வும் நடிகருமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.…

முதலமைச்சர் என்ன செய்தாலும் ஆளுநர் வேடிக்கை பார்க்கணுமா: சி.பி. ராதாகிருஷ்ணன்

“மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக முதலமைச்சர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. எதை வேண்டுமானாலும் செய்யலாமா? அதை ஆளுநர்கள் வேடிக்கை…

எம்ஜிஆர் நினைவு நாளில் கருணாநிதிக்கு விழா: ஜெயக்குமார் கண்டனம்!

எம்ஜிஆர் நினைவு தினத்தன்று கோடோனு கோடி தமிழக மக்கள் துக்கத்தில் தவித்துக் கொண்டிருப்பார்கள். அந்த நாளில் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா நடத்த…

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மானம், மரியாதை எல்லாம் இருக்கா: நாராயணன் திருப்பதி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் விமர்சித்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி காட்டமாக…

இரு நாடு தீர்வே ஒரே வழியாக இருக்கும்: அதிபர் ஜோ பைடன்!

இஸ்ரேல், ஹமாஸ் விவகாரத்தில், பிற மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறேன் என பைடன் கூறினார். இஸ்ரேல் மீது…