முழுக்க த்ரில்லர் கலந்த ஹாரர் படம் யாஷிகா ஆனந்தின் ‘சைத்ரா’!

யாஷிகா ஆனந்தின் ‘சைத்ரா’ படம் 24 மணிநேரத்தில் நடக்கும் கதையாக இது உருவாகியுள்ளது. முழுக்க த்ரில்லர் கலந்த ஹாரர் படம் இது.…

நடிகை கவுதமி புகார் தொடர்பாக அழகப்பன் வீட்டில் போலீஸார் சோதனை!

நடிகை கவுதமி நிலத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில்…

காசாவில் இன அழிப்பு நடப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய இயக்குநர் ராஜினாமா!

காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் தனது…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை பயணம்!

யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க உள்ளார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஐபோன்களுக்கு எச்சரிக்கை மெசேஜ்: ஆப்பிள் நிறுவனம் விளக்கம்!

அச்சுறுத்தல் நுண்ணறிவு சிக்னல்கள் அடிப்படையில் இந்த அலார்ட் வந்ததாகவும் இது அடிக்கடி தவறானதாகவும் முழுமையற்றதாகவும் இருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.…

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்த கேரளா!

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு விவகாரத்தை மத அடிப்படையில் திசை திருப்ப முயன்ற மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள்…

சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுவிப்பு!

நிதி முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை 53 நாட்களுக்கு பிறகு இடைக்கால ஜாமீனில் விடுவித்து உயர்…

மணிப்பூர் போலீஸ் அதிகாரி சுட்டு கொலை!

மணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரே நகரில் போலீசார் மீது குக்கி இன பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு…

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா!

மராத்தா ஜாதியினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க கோரி செயற்பாட்டாளர் மனோஜ் ஜாரங்கே மேற்கொண்டு வரும் சாகும் வரை…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் 31 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் வெளியிட்ட…

சனாதன விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்குகிறார்: உதயநிதி தரப்பு வாதம்!

சனாதனம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது சனாதன விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்குகிறார் என்று உதயநிதி தரப்பில்…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கருக்கா வினோத் வாக்குமூலம்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது குறித்து ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம்! அளித்துள்ளான். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…

தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: தங்கம் தென்னரசு

தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில்…

எனது திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம் தான்: ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகை ஸ்ரீ திவ்யா. அவர் என்னதான் பார்க்க சின்ன…

நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ்…

தமிழகத்தை எதிரி போல் பார்க்கிறது கர்நாடக காங்கிரஸ்: அண்ணாமலை

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது. இதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்துகொள்ள வேண்டும்…

எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு திருடர்களின் வேலை: ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய…

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்புவதே ஆளுநர் தான்: அமைச்சர் பொன்முடி

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆளுநராக செயல்படவில்லை என்றும், அவர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.…