தஞ்சாவூரில் காவிரி ஆணைய தலைவர் உருவ பொம்மை எரிப்பு!

மேகேதாட்டு அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாகச் செயல்படும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை எரித்து காவிரி…

மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

உதயநிதியின் கருணை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பக்கம் திரும்புமா?: யுவராஜா

நடிகர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை தந்த உதயநிதியின் கருணை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பக்கம் திரும்புமா? என்று தமிழ் மாநில…

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி விடுதலை!

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்…

4வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில் விவசாய அமைப்புகள் இன்று பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்து நடத்தி…

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக, இந்தியாவின் ஜனநாயகத்தையும், பல கட்சி முறையையும் பாதுகாக்க வேண்டும் என நீதித் துறைக்கு…

மேகேதாட்டு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்: சித்தராமையா அறிவிப்பு!

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கர்நாடக பட்ஜெட் அறிவிப்பின்போது தெரிவித்தார்.…

எடப்பாடி பழனிசாமி திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார்: ஓ.பன்னீர்செல்வம்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் இரட்டை நிலைபாடு எடுத்து தனது சுயநலத்துக்காக எடப்பாடி பழனிசாமி திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார் என்று…

எல்லையில் போர் வீரர்கள் போல விவசாயிகள் நாட்டுக்காக போராடுகின்றனர்: ராகுல் காந்தி

எல்லையில் போர் வீரர்கள் போல், விவசாயிகள் நாட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ்…

பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம்: அண்ணாமலை

பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கொளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட…

ஒரு சிலரின் பலவீனங்கள், ஆணவத்தால் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருகிறது: குலாம் நபி ஆசாத்

ஒரு சிலரின் பலவீனத்தாலும், ஆணவத்தாலும் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருவது துரதிருஷ்டவசமானது என்று குலாம் நபி ஆசாத் கூறினார். காங்கிரஸ் கட்சியின்…

மேகேதாட்டு விவகாரத்தில் அவசர தடை ஆணை பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்!

மேகேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்துக்கு எதிராக அவசர தடை ஆணை பெற சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என…

பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறுவை பருவத்தில் முழுமையாக…

மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை…

தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

மேட்டூர் அணையில் குறித்த நேரத்தில் தண்ணீரை தமிழக அரசு திறந்துவிடவில்லை என்று கூறிய அண்ணாமலை, 40 % சம்பா நெல் சாகுபடி…

முதல்வராக இருந்தவருக்குத் தெரியாதா?: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!

சட்டமன்றத்தில் தனது கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி விளக்கம்…

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: சீமான்

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5,000 ஆக உயர்த்தி…

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது: கமல்ஹாசன்

தேர்தல் நிதிச் சட்டங்களில் இருந்த பெரும் பிழையை சரி செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது என கமல்ஹாசன்…