செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னையில் போதைப்பொருள் பதுக்கல் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு…

ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை…

செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

“திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த…

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்!

சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை…

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை: உயர்நீதிமன்றம்!

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும்…

ராக்கெட் படத்தினைக் கூட இவர்களால் போட முடியாது, இதுதான் இவர்களின் தேச உணர்வு: தமிழிசை!

“நமது விஞ்ஞானிகள் தனது வாழ்நாளை செலவழித்து ராக்கெட் விடும் நிலையில், அந்த ராக்கெட் படத்தினை தேடி கண்டுபிடித்து போடும் முயிற்சியைக் கூட…

காங்கிரஸ் யாரிடமும் சீட்டுக்காக கெஞ்சியது இல்லை: செல்வப்பெருந்தகை

“காங்கிரஸ் எந்தக் காலத்திலும் சீட்டுகளுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை. திமுகவுடன் நாங்கள் தோழமை உணர்வோடு இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என…

கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைப்பு: மத்திய அரசு

கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 5,765 பொருட்கள் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு…

கண்டா வரச் சொல்லுங்க போஸ்டருக்கு பதில் சொன்ன எம்.பி. சு. வெங்கடேசன்!

பல்வேறு விஷயங்களில், தமிழகத்துக்காக, மத்திய அரசிடம் நேரடியாக குரல் கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனைக் காணவில்லை என்று போஸ்டர்…

இமாச்சல் முதல்வருக்கு எதிராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் போர்க்கொடி!

இமாச்சலப் பிரதேசத்தில் அனல் பறக்கும் அரசியல் நகர்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இன்று (பிப்.29) காலையில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ்…

சிபிஐ ‘பாஜகவின் செல்’ போல செயல்படுகிறது: அகிலேஷ் யாதவ்

“மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மக்கள், மத்தியில் பாஜக அரசை அகற்றுவார்கள். தேர்தலுக்கு முன் சம்மன்கள் அனுப்பப்படுகிறது. சிபிஐ ‘பாஜகவின் செல்’…

மக்கள் கூட்டணி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மாயாவதி

“மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி பலமுறை தெளிவாக அறிவித்துவிட்டோம்” என்று பகுஜன்…

ஸ்டெர்லைட் ஆலை மூடல் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து…

படங்களில் நான் இன்னும் என்னுடைய கோபத்தை காட்டவேயில்லை: மாரி செல்வராஜ்!

“படங்களில் நான் இன்னும் என்னுடைய கோபத்தை காட்டவேயில்லை. என்னுடைய கோபம் அளவிட முடியாது. அதை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது” என…

எங்கள் முதல் குழந்தையை செப்டம்பரில் எதிர்பார்க்கிறோம்: தீபிகா படுகோனே -ரன்வீர்!

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதியினர் வரும் செப்டம்பர் மாதம் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனே…

திமுகவை குறை சொல்ல மோடிக்கு எந்தத் தகுதியும் இல்லை: மு.க.ஸ்டாலின்!

“வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு திமுகவைக் குறை சொல்ல எந்தத் தகுதியும்…

இடை நிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன்

தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடை நிலை ஆசிரியர்களை அழைத்து சுமூக பேச்சுவார்த்தையின்…

அதிமுக தொண்டர்கள் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்!

பிரதமர் மோடியின் பேச்சு, பாஜகவின் கணக்கை உணர்த்துகிறது, அதிமுகவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாகர்கோவிலில்…