இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயமாக போட்டியிடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்!

இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயமாக போட்டியிடுவோம், தேர்தல் ஆணையம் எங்களுக்குத்தான் சின்னம் ஒதுக்கும் என உறுதியாகக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். மக்களவைத்…

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத்…

சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

வீட்டு வசதித்துறை செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்?: அன்புமணி!

வீட்டு வசதித்துறை செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வீட்டு வசதித்துறை செயலாளர்…

வடக்கு – தெற்கு என்ற பிளவை எதிர்க்கட்சிகள் உருவாக்கின: ராஜ்நாத் சிங்

குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக வடக்கு – தெற்கு என்ற பிளவை எதிர்க்கட்சிகள் உருவாக்கின என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…

மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதம் ரத்து!

நடிகை த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நடிகை…

சச்சினின் ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி சச்சினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான்…

சந்தேஷ்காலி விவகாரத்தைக் கேட்டாலே எனது உடல் நடுங்குகிறது: நிர்மலா சீதாராமன்

சந்தேஷ்காலி விவகாரம் குறித்தும், இன்று வரை குற்றவாளியைக் கைது செய்யாத மாநில அரசின் அடாவடித்தனத்தைப் பற்றி பேசும்போது, என் உடல் நடுங்குகிறது…

கனிமொழியை திமுகவில் ஒதுக்கிதானே வெச்சிருந்தீங்க: அண்ணாமலை

“கனிமொழி அக்கவை திமுகவில் இருந்து ஒதுக்கி தானே வெச்சிருந்தீங்க.. இப்போது மட்டும் என்ன அவங்க மீது திடீர் கரிசனம் உங்களுக்கு?” என்று…

பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்!

பொன்முடி எதிரான வழக்கில் ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண்…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சித்தராமையா!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது தொடர்பாக விதான சவுதா காவல் நிலையத்தில் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மாநிலங்களவை தோ்தலில் காங்கிரஸ்…

தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 9 எழுத்தாளர்களுக்கு ‘இலக்கிய மாமணி’ விருது!

தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 9 எழுத்தாளர்களுக்கு ‘இலக்கிய மாமணி’ விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று…

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் சிறிய ரக ரோகிணி ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றி!

குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அங்கிருந்து சிறிய ரக…

சூர்யாவுடன் நடிக்க 3 கோடி சம்பளம் கேட்ட ராஷ்மிகா!

நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம்…

நீண்ட நாள் காதலருடன் டாப்சிக்கு விரைவில் திருமணம்?

பேட்மிண்டன் வீரர் மதியாஸ் போவ் என்பவரை நடிகை டாப்சி 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். அவர்களுக்கு விரைவில் திருமணம் என தகவல்…

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து கமல் பாராட்டு!

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். கமல்ஹாசனின்…

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 12 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

பிரதமர் என்பதையே மறந்துவிட்டு அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துள்ளார் மோடி: டிஆர் பாலு

திருநெல்வேலியில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். 2 நாள்…

Continue Reading