யானைகளால் மரணங்கள்: வயநாடு சென்ற ராகுல் காந்தி ஆறுதல்!

யானை மற்றும் புலி தாக்கி வயநாட்டில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அத்தொகுதி எம்பியான ராகுல் காந்தி இன்று பாதிக்கப்பட்ட…

காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்: அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் நாளை (பிப்.20) தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை…

ராமேஸ்வரத்தில் காலவரையற்ற போராட்டம் தொடங்கிய மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் 2 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி…

நிச்சயம் கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறுபோம்: சீமான்!

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என்றும், நிச்சயம் கரும்பு விவசாயி…

டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தில் வன்னியர் ஒருவர் கூட இல்லை: ராமதாஸ் வருத்தம்!

டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்று அதிருப்தி தெரிவித்து இருக்கிறார் பாமக நிறுவனர்…

இனி திமுக கூட்டங்கள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து: உதயநிதி ஸ்டாலின்

இனி திராவிட முன்னேற்றக் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன்தான் தொடங்கும் என தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி…

சட்டப்பேரவையில் இருக்கையை மாற்றியதால் வருத்தம் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் இருக்கையை மாற்றியதால் வருத்தம் ஏதும் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம்…

சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார்!

தமிழ்நாட்டில் மதுபான கடைகளுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து தற்போது வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் பிரசாரம்…

விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் மோடி அரசு உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே!

விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உள்ளது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதுதொடர்பாக…

பிகாரில் லாலு கட்சியினர் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நிதிஷ் குமார் உத்தரவு!

பிகாரில் மெகா கூட்டணி ஆட்சியின்போது துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு கட்சி அமைச்சர்கள் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு!

விருதுநகர் மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர்…

நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு!

மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப…

தனுஷின் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் பிப்.19-ல் ரிலீஸ்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50-வது…

கணவரை பிரிந்த உங்களின் அறிவுரை தேவையில்லை: சமந்தாவை விளாசிய ரசிகர்!

நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில்…

இறந்த பவதாரணியின் கையெழுத்தை போட்டு இசையமைப்பாளர் தீனா மோசடி: கங்கை அமரன்!

இறந்த பவதாரணியின் கையெழுத்தை போட்டு பணம் எடுத்திருக்கிறார்கள் என இசையமைப்பாளர் தீனாவை கங்கை அமரன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். தமிழ்த் திரைப்பட…