கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால் போன்றது: ரஜினிகாந்த்

கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால் போன்றது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதியின்…

தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணி!

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வரும் மார்ச் 1ஆம் தேதி 15…

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதியின் நினைவிடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.…

பரந்தூர் விவசாயிகளை கைது செய்தது அரச பயங்கரவாதம்: சீமான்

“புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட பொதுமக்களை திமுக அரசு…

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கீழடி இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில்…

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக வதந்தி பரப்பிட்டாங்க: அன்புமணி

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை என்றும், அதிகாரப்பூர்வமாக நாங்கள் கூட்டணி…

பாஜக கட்சியின் கொள்கைகளை பிடித்து மேலும் சில தலைவர்கள் இணைகின்றனர்: வானதி சீனிவாசன்

“பாஜக கட்சியின் கொள்கைகளை பிடித்து, உன்னதமான உணர்வோடுதான் பிற கட்சியினர் இணைகின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பண பேரம் என கூறுகின்றனர்”…

சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த பொதுச் சமூகம் முன்வர வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

தமிழகத்தில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த பொதுச் சமூகம் முன்வர வேண்டும் என்றும், சாதி மறுப்பு திருமணம் செய்து…

பேடிஎம் தலைவர் பதவியிலிருந்து விலகினார் விஜய் சர்மா!

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விஜய் சர்மா விலகுவதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 29 முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற…

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது!

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பரந்தூர் புதிய…

தடுப்பணை கட்டும் ஆந்திர முயற்சியை தடுக்க உடனடி நடவடிக்கை வேண்டும்: வேல்முருகன்!

“தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், ஆந்திர அரசு மேற்கொள்ளும் தடுப்பணைக் கட்டும் முடிவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக…

இறைச்சி இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று: வெற்றிமாறன்

“அடிப்படை தேவைகளில் ஒன்றான இறைச்சி, இன்றைய சூழலில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது” என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். தனியார் உணவகம்…

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை: அமீர்!

“சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை” என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம்…

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வேறு ஒன்றும் பாஜகவுக்கு தெரியாது: சி.வி. சண்முகம்!

“அரசுத்துறை நிறுவனங்களை அம்பானி, அதானி கிட்ட விற்றது மட்டும் தான் மோடி, பாஜகவோட சாதனை. மதத்தை வைத்து அரசியல் செய்வதை வேறு…

டெல்லியில் ஆட்சி செய்வதற்கு எனக்கு நோபல் பரிசே வழங்க வேண்டும்: கெஜ்ரிவால்

டெல்லியில் எப்படி சிறப்பாக ஆட்சி செய்கிறேன் என எனக்கு மட்டும்தான் தெரியும். இதற்காக எனக்கு நோபல் பரிசே வழங்க வேண்டும் என்று…

மத்திய அரசு ரூ. 20,000 கோடி ஜிஎஸ்டி வரியை தரவில்லை: கனிமொழி!

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமை தொகை திட்டம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக கனிமொழி எம்பி பேசினார். மேலும், மத்திய…

தமிழக மீனவர்கள் பிரச்னைகளை எனது கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது: மன்சூர் அலிகான்!

தமிழக மீனவர்களை இலங்கை துன்புறுத்துகிறது. இதுபோன்ற பிரச்னைகளை எனது கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நடிகர்…

தமிழ்நாட்டில் தி.மு.க.வினரே போதைப்பொருட்களைக் கடத்துகின்றனர்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் தி.மு.க.வினரே போதைப்பொருட்களைக் கடத்துகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி…