காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக, இந்தியாவின் ஜனநாயகத்தையும், பல கட்சி முறையையும் பாதுகாக்க வேண்டும் என நீதித் துறைக்கு…

மேகேதாட்டு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்: சித்தராமையா அறிவிப்பு!

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கர்நாடக பட்ஜெட் அறிவிப்பின்போது தெரிவித்தார்.…

எடப்பாடி பழனிசாமி திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார்: ஓ.பன்னீர்செல்வம்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் இரட்டை நிலைபாடு எடுத்து தனது சுயநலத்துக்காக எடப்பாடி பழனிசாமி திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார் என்று…

எல்லையில் போர் வீரர்கள் போல விவசாயிகள் நாட்டுக்காக போராடுகின்றனர்: ராகுல் காந்தி

எல்லையில் போர் வீரர்கள் போல், விவசாயிகள் நாட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ்…

பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம்: அண்ணாமலை

பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கொளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட…

ஒரு சிலரின் பலவீனங்கள், ஆணவத்தால் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருகிறது: குலாம் நபி ஆசாத்

ஒரு சிலரின் பலவீனத்தாலும், ஆணவத்தாலும் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருவது துரதிருஷ்டவசமானது என்று குலாம் நபி ஆசாத் கூறினார். காங்கிரஸ் கட்சியின்…

மேகேதாட்டு விவகாரத்தில் அவசர தடை ஆணை பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்!

மேகேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்துக்கு எதிராக அவசர தடை ஆணை பெற சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என…

பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறுவை பருவத்தில் முழுமையாக…

மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை…

தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

மேட்டூர் அணையில் குறித்த நேரத்தில் தண்ணீரை தமிழக அரசு திறந்துவிடவில்லை என்று கூறிய அண்ணாமலை, 40 % சம்பா நெல் சாகுபடி…

முதல்வராக இருந்தவருக்குத் தெரியாதா?: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!

சட்டமன்றத்தில் தனது கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி விளக்கம்…

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: சீமான்

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5,000 ஆக உயர்த்தி…

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது: கமல்ஹாசன்

தேர்தல் நிதிச் சட்டங்களில் இருந்த பெரும் பிழையை சரி செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது என கமல்ஹாசன்…

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம்…

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மிகச்சரியானது: ராமதாஸ்

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ்…

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிய திமுக: எடப்பாடி பழனிசாமி

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவற்றில் 10 சதவீதத்தை மட்டும் தான் நிறைவேற்றியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்ற…

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்த ராஷ்மிகா!

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 30 வயதுக்குட்பட்ட பிரபலங்களின் பட்டியலில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. போர்ப்ஸ் இந்தியா…

ஷாரூக்கானுடன் இணைந்து நடிக்கிறேனா? வதந்திகளை நம்பவேண்டாம்: யாஷ்!

கேஜிஎப் புகழ் யாஷ் தற்போது டாக்சிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக வதந்திகள்…