அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

இலாகா இல்லா அமைச்சராக சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டவிரோத பண…

வெற்றி துரைசாமி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

எந்த ஒரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத துயரத்தை சைதை துரைசாமி அடைந்து இருப்பதாக கூறி, வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து…

சமூக நீதியைக் காப்பதில் அரசுக்கு அக்கறையும் தெளிவும் இல்லை: ராமதாஸ்

‘சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக அரசு மீண்டும் மீண்டும் கூறுவது சமூக நீதியைக் காப்பதில்…

இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் ரூ. 60 கோடி ஊழல்: பாஜக புகார்!

இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி மீது தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும்…

ஆர்.என்.ரவி என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள்தான் தமிழகத்தின் நல்ல நாள்: கே.எஸ்.அழகிரி

“ஆளுநர் மாளிகையிலிருந்து ஆர்.என்.ரவி என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள்தான் தமிழகத்தின் நல்ல நாளாகக் கருதப்பட வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின்…

தமிழக அரசின் ஆளுநர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம்: ஓ.பன்னீர்செல்வம்!

“2024-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஆளுநர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.…

சபாநாயகரின் அநாகரிக செயலால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு: ஆளுநர் மாளிகை!

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அநாகரிகமான முறையில் ஆளுநரை தாக்கிப் பேசியதன் காரணமாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக…

ஆளுநர் ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்: திருமாவளவன்

“ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள்…

பிகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி!

பிகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றிபெற்றுள்ளது. நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம்,…

தென் மாநில ஆளுநர்கள் திருவிளையாடல் நடத்துகிறார்கள்: அமைச்சர் ரகுபதி

“தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று…

இனி உங்களுக்கு பதிலாக மோடியை நான் எதிர்ப்பேன்: தேஜஸ்வி யாதவ்!

“இனி உங்களுக்கு பதிலாக உங்கள் மருமகனாகிய நான், மோடிக்கு எதிராக கொடியேந்துவேன்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ தேஜஸ்வி யாதவ்…

தமிழக அரசு – ஆளுநர் மோதல் தொடரக் கூடாது: அன்புமணி

“தமிழக அரசு – ஆளுநர் மோதல் தொடரக் கூடாது; தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது” என்று பாமக தலைவர் அன்புமணி…

ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

“தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை மக்கள் பாராட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்: சிவசங்கர்!

கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை மக்கள் பாராட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும், சந்தேகம் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு, கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை நேரில்…

ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி…

எதிர்கால திட்டம் குறித்து இரண்டு நாட்களில் சொல்வதாக அசோக் சவான் தகவல்!

தனது எதிர்கால திட்டம் குறித்து இரண்டு நாட்களில் சொல்வதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்…

டெல்லி முழுவதும் இன்று முதல் ஒரு மாதத்துக்கு 144 தடை அமல்!

டெல்லி முழுவதும் இன்று முதல் ஒரு மாதத்துக்கு 144 தடை பிறப்பித்து காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார். வேளாண் பொருள்களுக்கு…

மத்திய அரசில் ஆள்சேர்ப்பு முறை முற்றிலும் வெளிப்படை ஆனதாக மாறிவிட்டது: பிரதமர் மோடி!

இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர்…