பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டோம்: அமைச்சர் உதயநிதி!

“பாஜகவை ஜூன் 4-ம் தேதி வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தூங்க மாட்டோம்” என்று பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர்…

என்னை பார்க்க வரும் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டும்: ராதிகா

“நடிகர்கள் என்ற முறையில் என்னையும் சரத்குமாரையும் பார்க்க வரும் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு” என சிவகாசியில் நடந்த…

காங்கிரஸ் கட்சி இனி எப்போதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன்!

காங்கிரஸ் கட்சி இனி எப்போதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா…

கச்சத்தீவு, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சொத்து: ஓ.பன்னீர்செல்வம்!

கச்சத்தீவு, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சொத்து. காங்கிரஸ் அரசு தாரை வார்த்ததால் மீனவர்களின் உரிமை பறிபோய் விட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.…

மெரினாவில் கலைஞர் அருங்காட்சியகத்தை மூட வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் அமைந்துள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை மூட வேண்டும் என்று…

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 200 இடங்களை தாண்டாது: மம்தா!

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 200 இடங்களைத் தாண்டாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேற்கு…

மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது: மல்லிகார்ஜுன கார்கே!

மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்…

நான் ஊழலுக்கு எதிரான போராடுகிறேன்: பிரதமர் மோடி

நான் ஊழலுக்கு எதிரான போராடுகிறேன், அதனால்தான் ஊழல் செய்தவர்கள் சிறையில் உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் நாடு…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்!

டெல்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, ஜாபர் சாதிக்கின் நண்பரும்,…

நோட்டாவுக்கு வாக்களிப்பது தேவையற்றது: விஜய் ஆண்டனி!

95 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என திரைப்பட நடிகர் விஜய் ஆண்டனி வலியுறுத்தி உள்ளார்.…

உக்ரைன் போரில் இந்தியர்களை பயன்படுத்தி சித்ரவதை செய்யும் ரஷ்யா!

உக்ரைன் மீதான போரில் இந்திய இளைஞர்களை கட்டாயப்படுத்தி ரஷ்யா தன்னுடைய ராணுவத்தில் இணைத்து போரில் ஈடுபடுத்துவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.…