தேர்தல் நடத்தை விதி மீறியதாக ஓ பன்னீர் செல்வம் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது!

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளார். அவர் மீது தேர்தல்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏழ்மை ஒழிக்கப்படும்: ப.சிதம்பரம்

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையுமானால் நாட்டின் ஏழ்மை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றம்: பிரதமர் மோடி!

கடந்த 2019-ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல்…

திகார் சிறையிலிருந்து தொகுதி மக்களுக்கு மணீஷ் சிசோடியா கடிதம்!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் தொகுதி மக்களுக்கு கடிதம் ஒன்றை…

வலிமையான பிரதமரால் வளமாகும் தமிழகம்: அண்ணாமலை!

வலிமையான பிரதமர் நாட்டை ஆண்டால்தான், வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். ஈரோடு தொகுதி…

கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலம்: குஷ்பு

கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என நடிகை குஷ்பு விமர்சனம் செய்தார். வேலூர் மக்களவைத்…

மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம்,…

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்று 28வது பிறந்தநாள்!

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து பல படங்களின்…

தயவுசெய்து என் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பரப்பாதீர்கள்: மும்தாஜ்!

தற்போது சினிமாவில் இருந்து ஒதுக்கி இருக்கும் மும்தாஜ் தனது வாழ்க்கையின் கண்ணீர் கதையை மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். மோனிசா என்…

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த சதி: பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது!

இந்தியாவுக்குள் பயங்கரவாத தக்குதல் நடத்தும் சதித்திட்டத்துன், போலி ஆவணங்கள் மூலம் இந்தியர்கள் போல சட்ட விரோதமாக இந்தியா-நேபாள எல்லை வழியாக ஊடுருவிய…

பாஜக ஆட்சியில் 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை: மனோ தங்கராஜ்

பாஜக ஆட்சியில் 1,00,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொணடுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விடுத்துள்ள…

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது: முத்தரசன்

“தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்படவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது” என இந்திய கம்யூனிஸ்ட் மாநில…

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று முயற்சிக்கிறோம்: திருமாவளவன்

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வி.சி.க. முயற்சித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…

நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மீது அதிமுக புகார்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தலைமை தேர்தல்…

நாட்டை உருவாக்குவோர், அழிப்போர் இடையிலான வேறுபாட்டை உணர்வீர்: ராகுல் காந்தி

“நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நாட்டைக் கட்டி எழுப்புகிறவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வாக்காளர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்க வேண்டும்”…

கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா!

கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்ற…

ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது!

ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம்…

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கேமரா கட்டாயம்!

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுளளது. இதுகுறித்து…