பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்: திமுக மனு!

கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள இருக்கும் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக மனு…

மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிமுக தொண்டர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இது தொடர்பாக…

இந்திய விமானப் படையின் ருத்ரா ஏவுகணை பரிசோதனை வெற்றி!

இந்திய விமானப் படை, ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் சு-30 போர் விமானத்திலிருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ருத்ரா ஏவுகணையை வெற்றிகரமாக…

மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார்: ஜெய்ராம் ரமேஷ்!

காந்தி படம் மூலமாகவே மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது என்று கூறி இருப்பதன் மூலம் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை நரேந்திர…

உளவு செயற்கைக்கோள் ஏவுவதை நிறுத்தமாட்டோம்: வடகொரியா!

விண்வெளியில் உளவு செயற்கைக்கோள் அமைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்றும், வட கொரியா அதற்காகத் தயாராவதை ஒருபோதும் நிறுத்தாது என்று…

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாறி வருகிறது தமிழகம்: தமிழக அரசு!

சர்வதேச, தேசிய போட்டிகளை நடத்தியதன் மூலம் நாட்டின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் மாறி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக…

விருதுநகர் மாவட்டத்தில் 72 பட்டாசு ஆலை உரிமங்கள் தற்காலிக ரத்து!

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 72 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நாக்பூரில் உள்ள…

சுவீடன் நாட்டின் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார்!

சுவீடன் நாட்டில் உள்ள நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பார்வையிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- சுவீடன்…

மீண்டும் மோடி வெல்வாரா?: சாரி அரசியல் தொடர்பான கேள்வி கேட்காதீங்க: ரஜினிகாந்த்!

இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்திடம் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, சாரி அரசியல் தொடர்பான கேள்வி கேட்காதீங்க…

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம்பளத்தில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது: ராஷி கண்ணா!

ஆண்களுக்கும் எங்களுக்கும் சம்பளத்தில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. காலப் போக்கில் இது மாறுமென நினைக்கிறேன் என்று நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார்.…

ஆவின் காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வது பேரதிர்ச்சியை அளிக்கிறது: ஓபிஎஸ்!

“மக்களைப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கி வரும் ஆவின் நிறுவனம், தற்போது காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வதாக செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை…

மோடியின் தியானம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளின் நலனைப் பாதிக்கும்: எஸ்டிபிஐ!

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வருகை தந்து தியானம் செய்யவிருப்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளின் நலனைப் பாதிக்கும்…

அறுவை சிகிச்சைக்கு பிறகு வைகோ நலமுடன் உள்ளார்: துரை வைகோ!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளதாகவும், தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம்…

விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 18 மணி நேரம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு விவசாயிகள் கார்காலத்தில் குறுவைப் பயிர் செய்வதற்கு ஏதுவாக மும்முனை மின்சாரம் 18 மணி நேரம் வழங்க வேண்டும் என…

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை: கேபி முனுசாமி!

அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் தான் அண்ணாமலை என அதிமுக துணை…

தமிழக மாணவர்களை மனுதர்ம மாணவர்களாக மாற்ற ஆளுநர் முயற்சி செய்கிறார்: டிகேஎஸ் இளங்கோவன்

தமிழக மாணவர்களை மனுதர்ம மாணவர்களாக மாற்ற ஆளுநர் முயற்சி செய்கிறார் என திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.…

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன்!

தாம்பரத்தில், ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட நான்கு பேருக்கு…

கடவுள் அரசியலில் ஈடுபடக் கூடாது, கலவரத்தை தூண்டக் கூடாது: மம்தா பானர்ஜி!

கடவுள்தான் தன்னை அனுப்பி வைத்ததாக பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நரேந்திர மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக்…