விமான நிலையத்தில் இனி செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன்: அண்ணாமலை!

விமான நிலையத்தில் இனி செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் மட்டுமே செய்தியாளர்களுக்கு…

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு சதி: அன்புமணி!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி…

தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன்!

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளதாகவும், தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாகவும்…

எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருதை இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

தையூர் பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி!

தையூர் பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி…

தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்தக் கூடாதென சொல்வது தவறு: செல்வப்பெருந்தகை!

“திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று கூறினால், அது தவறு.…

ஜூன் 20-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24-ம் தேதி தொடங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பால் பேரவைக்…

இந்தியர்கள் சோம்பேறிகளாக இருக்கக்கூடாது: கங்கனா ரணாவத்!

இந்தியாவில் அதிக நேரம் வேலை செய்வதை இயல்பாக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் சோம்பேறியாக இருக்கக்கூடாது என்றும் நடிகையும், எம்.பியுமான கங்கனா ரணாவத்…

மோடி பிரதமராக இருக்கும் வரை நாடாளுமன்ற ஜனநாயக அணுகுமுறை மாறாது: கவுரவ் கோகோய்!

நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் வரை பாஜகவின் நாடாளுமன்ற ஜனநாயக அணுகுமுறை மாறாது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ்…

நாட்டு மக்கள் இண்டியாவின் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது: சரத் பவார்

தேர்தல் முடிவுகளின் மூலம் நாட்டு மக்கள் இண்டியாவின் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என்று சரத் பவார் கூறினார்.…

அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும்: சந்திரபாபு நாயுடு!

“அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை” என்று பதவியேற்பதற்கு ஒருநாள் முன்னதாக சந்திரபாபு…

மோடி அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு: ராகுல் காந்தி!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தேசிய…

மலாவி விமான விபத்தில் துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த ராணுவ விமானம்…

தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பஸ்களுக்கு அரசு எச்சரிக்கை!

தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் ஜூன் 14ம் தேதி முதல் மாநிலத்தில்…

கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தா தியானம்!

கோவை ஈஷா யோகா மையத்துக்கு நடிகை சமந்தா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய…

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை அம்மு அபிராமி!

பைரவா படத்தில் சிறுவேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து என் ஆளோட செருப்பக் காணோம்,…

வெறித்தனமா வொர்க்கவுட் பண்ணும் ரேஷ்மா பசுபுலேட்டி!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டுள்ள வொர்க்கவுட் வீடியோ தற்போது சோஷியல் மீடியா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான…

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் பெருமளவில் கட்டுபடுத்தப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் பெருமளவில் கட்டுபடுத்தப்பட்டுள்ளது, ஆனாலும் இது போதாது என ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில்…