இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாதது மேலிட உத்தரவு: ப.சிதம்பரம்!

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.…

நெல்லை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாது: திருமாவளவன்

பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார். கோவையில் நேற்று தி.மு.க. முப்பெரும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி: சீமான்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக சீமான் கூறியுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி…

போதை பொருள் நாசகார சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: ஆர்பி உதயகுமார்!

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போதைப் பொருள் கடத்தியதாக 2,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,000 மேற்பட்டோர கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி இலக்கு 200: மு.க. ஸ்டாலின்!

“அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோமே, இதுதான் இந்தியா கூட்டணியின் 41-ஆவது வெற்றி.…

Continue Reading

குறுவைத் தொகுப்புத் திட்ட பயனாளிகளுக்கு உச்சவரம்பு கூடாது: ராமதாஸ்!

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிலப்பரப்புக்கு மட்டும் தான் குறுவைத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது நியாயமல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ்…

கோயில் நிலங்களில் ஒரு சதுரஅடியைக் கூட யாராலும் அபகரிக்க முடியாது: சி.பி.ராதாகிருஷ்ணன்!

“புதுச்சேரியில் உள்ள கோயில் நிலங்களில் ஒரு சதுரஅடியைக் கூட யாராலும் அபகரிக்க முடியாது. அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”…

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது!

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி யில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிரு்ந்து ரூ.2.3 கோடி மதிப்பிலான…

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம்: 2 வீடுகளுக்கு தீவைப்பு!

மணிப்பூரில் தொடர்ந்து கலவரச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மைத்தேயி இனத்தைச் சேர்ந்த 2 நபர்களின் வீடுகளுக்கு ஒரு கும்பல்…

அமெரிக்க தேர்தலில் இவிஎம் இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்!

ஹேக் செய்யப்படும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்க தேர்தல்களில் மின்னணு வாக்குப்பகுதி இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எக்ஸ் தள…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு!

கரூரில் சார் பதிவாளர் அளித்த நில மோசடி புகார் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு…

இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை: கஸ்தூரி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை விட்டுவிட்டு அதிமுக ஒதுங்கிப்போவது என்பது தமிழகத்தில் திமுகவுக்கு, பாஜக தான் எதிர்க்கட்சி. அதிமுக 3வது இடத்துக்கு சென்றுவிட்டது என்று…

நடிகராக இருந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும்: நடிகை ரம்யா!

நடிகராக இருந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும், ரசிகர்களை பயன்படுத்தி கொலை செய்யக்கூடாது என்று நடிகை ரம்யா தெரிவித்துள்ளார். கன்னட திரை…

‘டாக்ஸிக்’ ஷூட்டிங்கில் இணைந்தார் நயன்தாரா!

யாஷ் நடிக்கும் படம், ‘தி டாக்ஸிக் ஷூட்டிங்கில் இணைந்தார் நயன்தாரா. ‘கே.ஜி.எஃப்’ படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் படம், ‘தி டாக்ஸிக்’.…

வாழ்க்கைக்கு நெருக்கமான படங்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்: வெற்றிமாறன்

“நம் வாழ்க்கைக்கு நெருக்கமான படத்தை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நான் எப்போதும் நம்புவதுண்டு. திரையரங்குகள் மூலமாக மக்களிடம் ஒரு படத்தை…

அருந்ததி ராய்க்கு எதிராக ‘உபா’ வழக்குப் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு!

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் உபா சட்டம்…