முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து!

“நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்.” என்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல்…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் பலி: இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: பொன்முடி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் வேட்புமனுவை இன்று (ஜூன் 19) தாக்கல் செய்தார். பின்னர்…

பருப்பு, பாமாயில் அனைத்துக் குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி!

மே மற்றும் ஜுன் மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்துக் குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள்…

தரம்சாலாவில் தலாய் லாமாவுடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, இந்தியா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரம்சாலாவில் உள்ள தலாய் லாமாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சீனாவில்…

ரன்பீர் கபூரை முதன்முதலில் சந்தித்தது குறித்து ஆலியா பட் பகிர்ந்த தகவல்!

நடிகை ஆலியா பட், ரன்பீர் கபூரை முதன்முதலில் சந்தித்தது எப்போது என்பது குறித்து பகிர்ந்துள்ளார். இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகை ஆலியாபட்.…

கதாபாத்திரத்திற்காக நான் செய்த அனைத்தும் தகுதியானவைதான்: வேதிகா

கதாபாத்திரத்திற்காக நான் செய்த அனைத்தும் தகுதியானவைதான் என்று நடிகை வேதிகா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வேதிகா. மதராசி…

குத்தகை முறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம்: அன்புமணி கண்டனம்!

தமிழக அரசு குத்தகை முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக…

ரஷ்ய அதிபர் புதின் வடகொரியாவுக்கு பயணம்!

உக்ரைன் மீது நடத்தப்படும் போரை தொடர வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு உள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர்…

யோகா, சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

யோகா, சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து பஞ்சாயத்துக்கு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச…

ராகுல், உத்தவ், சரத் பவாருக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம்!

டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ஸ்வாதி மாலிவால்.இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார் டெல்லி மகளிர் ஆணைய…

நீட் தேர்வு தற்போது வேடிக்கையாக மாறியுள்ளது: அசாதுதீன் ஓவைசி!

400 இடங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தெலுங்கானா மாநிலம்…

விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து திமுக அமைச்சர்கள் வெளியேற வேண்டும்: பாமக புகார்!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற, தொகுதியில் தங்கி தேர்தல் பணியாற்றும் 9 அமைச்சர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்…

விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கிறார்: எல்.முருகன்!

விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி கிசான்…

மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: கனிமொழி எம்.பி.!

“மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்,” என கோவில்பட்டியில் நடந்த வாக்காளர்கள் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.…

பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம்!

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை காவல்துறை, போக்சோ நீதிமன்றம், மகளிர்நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் நலன் சிறப்புத்துறை ஆகியவைஉடனுக்குடன் பதிவு…

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீரர் பிரித்வி ராஜ்: டி.டி.வி. தினகரன் வாழ்த்து!

தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவருக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…