எடப்பாடி பழனிசாமி கபட நாடகம் போடுகிறார்: கருணாஸ்

“தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்திடாத எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு கபட நாடகம்…

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது: தேவ கவுடா!

நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது; நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாகவும் முடியாது…

ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம்…

டெல்லியில் விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று…

நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்!

“மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.…

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை: விஜய்!

“தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை. அது அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை” என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.…

டாப் ஸ்டார் பிரசாந்த்தின் அந்தகன் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது!

நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக…

மீனவர்கள் கைது பிரச்னை: மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் அளித்த பதில் கடிதம்!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்…

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் 750 பக்ககுற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பெங்களூருவை சேர்ந்த 54 வயது…

மாலத்தீவு அதிபருக்கு சூனியம் வைத்ததாக இரு அமைச்சர்கள் கைது!

மாலத்தீவில் அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி, சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை…

இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முன்னேறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லண்டனில் தலைமை இடமாக கொண்டு…

டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து 4 பேர் படுகாயம்!

கனமழை காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன. இதில் 4 பேர்…

கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு!

கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

விஷ சாராய விவகாரம்: கவர்னருடன், பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திப்பு!

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்க உள்ளார். சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்…

காங்கிரஸின் தமிழர்கள் மற்றும் தமிழ் மரபுக்கு எதிரான சுயரூபமும் வெளிவந்துள்ளது: டிடிவி தினகரன்

மக்களவையில் இருக்கும் செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி கட்சி எம்.பி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், காங்கிரஸின் தமிழர்கள் மற்றும் தமிழ்…

தி.மு.க. நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி: அண்ணாமலை!

கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில் அனுமதிக்கப்பட்டதை விட 23.64 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் கனிமவளக் கொள்ளை…

கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தாதது ஏன்?: உயர்நீதிமன்றம்!

கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தாதது ஏன்? என்று போலீசாரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள…

நெல் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும்: ஜி.கே.வாசன்!

நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த சூழலில் நெல் கொள்முதல் விலையை மேலும்…