பண்ருட்டியில 52 பேர் இறந்தாங்களே.. ஜெயலலிதா ராஜினாமா செஞ்சாங்களா?: செல்வப்பெருந்தகை!

2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பண்ருட்டியில் 52 பேர் உயிரிழந்தனர். 30 பேரின் பார்வை பறிபோனது. அதற்காக யாராவது ஜெயலலிதாவை ராஜினாமா…

விஷ முறிவு மருந்து இருந்ததற்கான ஆதாரத்தை காட்டுங்க: எடப்பாடி பழனிசாமி சவால்!

கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உயிரை காப்பாற்றக்கூடிய மருந்து, ஜூன் 20-ம் தேதி கையிருப்பில் இருந்ததற்கான ஆதாரத்தை தமிழக அரசு வெளியிட முடியுமா என்று…

Continue Reading

கச்சத்தீவு அருகே 18 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

கள்ளச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் அண்ணாமலையின் சதி: ஆர்.எஸ்.பாரதி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி விவகாரத்தில் அண்ணாமலை தொடர்ச்சியாக பேசி வருவதைக் குறிப்பிட்டு, அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்ற சந்தேகம் எங்களுக்கு…

நீட் தேர்வு முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு!

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான…

சாராயம் விக்கிறவனும், திருடனும் சட்டசபைல இருக்காங்க: நடிகர் ரஞ்சித்!

கள்ளச்சாராயம் விக்கிறவனும், திருடனும் சட்டமன்றத்தில் இருந்தால் நாடு எப்படி உருப்படும் என்று நடிகர் ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி…

முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்?: அண்ணாமலை!

“முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை இன்று…

நீட் தேர்வு முறைகேடு குற்றச்சாட்டில் பாஜக தப்ப முடியாது: மல்லிகார்ஜுன் கார்கே!

நீட் தேர்வில் நடந்த மோசடி, ஊழல், கல்வி மாஃபியாவை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டில் இருந்து எவ்வளவு முயன்றாலும் பாஜகவால் தப்ப முடியாது…

கள்ளச் சாராய இறப்புக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுப்பது சரிதான்: எல்.முருகன்!

“தமிழக அரசின் மெத்தனப்போக்கால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய இறப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுப்பது…

கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படம் கட்டாயம்: சித்தராமையா உத்தரவு!

கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம்…

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிந்துள்ளார்: எச்.ராஜா

“கள்ளக்குறிச்சி சம்பவம் மூலம் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கையை தமிழக முதல்வர் கூட்டியுள்ளார்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.…

விஜய்யின் ‘தி கோட்’ 2-வது சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது!

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் 2-வது பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.…

மனிதத்தை காப்போம்.. மரணத்தை தவிர்ப்போம்: நடிகர் ராமராஜன்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்த நிலையில் நடிகர் ராமராஜன் கொந்தளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மனிதத்தை காப்போம் என்றும் மரணத்தை…

அன்புமணியும், ராமதாஸூம் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: திமுக எம்எல்ஏக்கள்!

“கள்ளச்குறிச்சி சம்பவத்தில் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்” என திமுக எம்எல்ஏ-க்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர்…

மக்கள் பணியில் வெற்றிகொள்ள முனைந்துள்ள விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: சீமான்

காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி,…

கோயம்பேடு பேருந்து வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி

“சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மொத்தமுள்ள 66 ஏக்கர் பரப்பளவிலும் உடற்பயிற்சி,…

அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 3 ஆண்டு சிறை: மத்திய அரசு!

அரசு தேர்வு வினாத்தாளை கசியவிடுதல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம்…

பிரதமர் மோடி – வங்கதேச பிரதமருடன் பேச்சுவார்த்தை!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள்…