கதாபாத்திரத்திற்காக நான் செய்த அனைத்தும் தகுதியானவைதான்: வேதிகா

கதாபாத்திரத்திற்காக நான் செய்த அனைத்தும் தகுதியானவைதான் என்று நடிகை வேதிகா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வேதிகா. மதராசி…

குத்தகை முறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம்: அன்புமணி கண்டனம்!

தமிழக அரசு குத்தகை முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக…

ரஷ்ய அதிபர் புதின் வடகொரியாவுக்கு பயணம்!

உக்ரைன் மீது நடத்தப்படும் போரை தொடர வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு உள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர்…

யோகா, சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

யோகா, சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து பஞ்சாயத்துக்கு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச…

ராகுல், உத்தவ், சரத் பவாருக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம்!

டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ஸ்வாதி மாலிவால்.இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார் டெல்லி மகளிர் ஆணைய…

நீட் தேர்வு தற்போது வேடிக்கையாக மாறியுள்ளது: அசாதுதீன் ஓவைசி!

400 இடங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தெலுங்கானா மாநிலம்…

விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து திமுக அமைச்சர்கள் வெளியேற வேண்டும்: பாமக புகார்!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற, தொகுதியில் தங்கி தேர்தல் பணியாற்றும் 9 அமைச்சர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்…

விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கிறார்: எல்.முருகன்!

விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி கிசான்…

மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: கனிமொழி எம்.பி.!

“மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்,” என கோவில்பட்டியில் நடந்த வாக்காளர்கள் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.…

பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம்!

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை காவல்துறை, போக்சோ நீதிமன்றம், மகளிர்நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் நலன் சிறப்புத்துறை ஆகியவைஉடனுக்குடன் பதிவு…

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீரர் பிரித்வி ராஜ்: டி.டி.வி. தினகரன் வாழ்த்து!

தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவருக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

பாமாயிலும், துவரம் பருப்பும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை!

மே, ஜூன் இரண்டு மாதங்களுக்கும் பாமாயிலும், துவரம் பருப்பும் உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற துவரம் பருப்பை…

அரசு கேபிள் டி.வி.ஐ முடக்க விடியா திமுக அரசு சதி: எடப்பாடி பழனிச்சாமி!

திமுக அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி-ஐ முடக்க நினைக்கும் விடியா…

மத்திய ரெயில்வே மந்திரி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

மேற்குவங்க மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதியதில் 9 பேர் பலியாகி பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி…

3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

புதிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 18)…

நீட் பிரச்சினையில் பிரதமர் மோடி வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறார்: ராகுல் காந்தி!

நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி வழக்கம்போல் மவுனம் சாதிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆண்டு…

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி!

வாரணாசியில் நடைபெற்ற பிஎம் கிஷான் சம்மன் சமேளன் திட்டத்தில் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு ஆதரவு தொகையாக ரூ. 20,000 கோடியை…

ஜப்பானில் அரிய வகை பாக்டீரியாவில் 977 பேர் பாதிப்பு!

மனிதர்களின் தசையை தின்று 48 மணி நேரத்தில் அலையே கொள்ளும் புதிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை…