கோயில் நிலங்களில் ஒரு சதுரஅடியைக் கூட யாராலும் அபகரிக்க முடியாது: சி.பி.ராதாகிருஷ்ணன்!

“புதுச்சேரியில் உள்ள கோயில் நிலங்களில் ஒரு சதுரஅடியைக் கூட யாராலும் அபகரிக்க முடியாது. அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”…

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது!

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி யில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிரு்ந்து ரூ.2.3 கோடி மதிப்பிலான…

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம்: 2 வீடுகளுக்கு தீவைப்பு!

மணிப்பூரில் தொடர்ந்து கலவரச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மைத்தேயி இனத்தைச் சேர்ந்த 2 நபர்களின் வீடுகளுக்கு ஒரு கும்பல்…

அமெரிக்க தேர்தலில் இவிஎம் இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்!

ஹேக் செய்யப்படும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்க தேர்தல்களில் மின்னணு வாக்குப்பகுதி இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எக்ஸ் தள…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு!

கரூரில் சார் பதிவாளர் அளித்த நில மோசடி புகார் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு…

இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை: கஸ்தூரி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை விட்டுவிட்டு அதிமுக ஒதுங்கிப்போவது என்பது தமிழகத்தில் திமுகவுக்கு, பாஜக தான் எதிர்க்கட்சி. அதிமுக 3வது இடத்துக்கு சென்றுவிட்டது என்று…

நடிகராக இருந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும்: நடிகை ரம்யா!

நடிகராக இருந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும், ரசிகர்களை பயன்படுத்தி கொலை செய்யக்கூடாது என்று நடிகை ரம்யா தெரிவித்துள்ளார். கன்னட திரை…

‘டாக்ஸிக்’ ஷூட்டிங்கில் இணைந்தார் நயன்தாரா!

யாஷ் நடிக்கும் படம், ‘தி டாக்ஸிக் ஷூட்டிங்கில் இணைந்தார் நயன்தாரா. ‘கே.ஜி.எஃப்’ படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் படம், ‘தி டாக்ஸிக்’.…

வாழ்க்கைக்கு நெருக்கமான படங்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்: வெற்றிமாறன்

“நம் வாழ்க்கைக்கு நெருக்கமான படத்தை மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நான் எப்போதும் நம்புவதுண்டு. திரையரங்குகள் மூலமாக மக்களிடம் ஒரு படத்தை…

அருந்ததி ராய்க்கு எதிராக ‘உபா’ வழக்குப் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு!

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் உபா சட்டம்…

விளையாட்டு விடுதியை திறக்காமல் உதயநிதி ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்: அண்ணாமலை!

விளையாட்டு வீரர்களுக்கான விடுதியை திறக்காமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன்?: ஜெயக்குமார் விளக்கம்!

ஈரோடு இடைத்தேர்தலில் ஆடு மாடுகளை போல் மக்களை அடைத்து திமுக ஜனநாயகத்தை படுகொலை செய்தது. இதேபோன்று தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் போலியான…

ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு!

வரும் ஜூலை 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமலாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்காக…

ஆந்திராவிற்கு இடம் பெயர முடிவு செய்துள்ளதாக பரந்தூர் கிராம மக்கள் அறிவிப்பு!

தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவிற்கு இடம் பெயர முடிவு செய்துள்ளதாக பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடி வரும் கிராம…

நீட் தேர்வுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளை திமுக தூண்டிவிடுகிறது: ஜி.கே.வாசன்

“நீட் தேர்வுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிட்டு திமுக தரமான கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக” தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். பல்வேறு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

“திமுக அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், ஜூலை 10ம் தேதி…

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது: உதயநிதி

மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கிடைத்திருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கும், இந்த அரசுக்கும் இருக்கிறது என…

மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் நாங்கள் வென்றோம்: சரத் பவார்!

“மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிராவில் நரேந்திர மோடி எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ அங்கெல்லாம் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே பிரதமர் மோடிக்கு நன்றி”…