திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை அரசு கையகப்படுத்த 4 நாள் தடை!

திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை அரசு கையகப்படுத்த 4 நாள் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு…

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது கிரிமினல் வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபுதேவாவுடன் ‘மிஸ்டர்…

‘கோட்’ படத்தில் முழுக்க விஜய்யுடன் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்: நடிகை சினேகா

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘கோட்’ படம் உருவாகி கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ‘கோட்’…

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்: த‌மிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு!

காவிரி ஒழுங்காற்று குழுவின் 97-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக…

பிரதமராக பதவியேற்றபிறகு முதல்முறையாக 20ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னை வர உள்ளார். பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு…

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எஸ்ஆர்எம் ஹோட்டலை மூட முயற்சி: அண்ணாமலை!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் ஹோட்டலை மூடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

தமிழிசையை மேடையில் எச்சரித்த அமித் ஷாவை கண்டிக்கிறேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!

‘தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா மேடையில் திட்டி எச்சரிக்கை செய்தால், அது கண்டிக்கத்தக்கது. கட்சி பாகுபாடின்றி, அவர் தமிழராக இருப்பதால் இந்த…

தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: எல்.முருகன்!

தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் எச்சரித்திருக்கிறார். கடந்த சில நாட்களாக…

எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது: அன்புமணி!

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் எஸ்.ஆர்.எம் நட்சத்திர ஹோட்டல்…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து சென்னை…

எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கடிதம்!

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய நால்வருக்கும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது. நடந்து…

விஷவாயு கசிவு சம்பவத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

விஷவாயு கசிவு பிரச்சினையில் தவறிழைத்த அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். புதுச்சேரி…

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 19ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. டெல்லி மதுபானக்…

விசாகப்பட்டினத்தில் கடற்படையின் தயார் நிலை குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு!

விசாகப்பட்டினத்தில் கடற்படையின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று…

போக்சோ வழக்கில் எடியூரப்பா மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை!

போக்சோ வழக்கில் எடியூரப்பா எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரன்ட்டுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெங்களூரு, சதாசிவ நகா் காவல்…

பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி…

நீட் தேர்வர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது: தர்மேந்திர பிரதான்!

நீட் தேர்வு முறைகேட்டை மோடி அரசு மூடி மறைக்கத் தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ள நிலையில், நீட்…

நீட் முறைகேடுக்கு சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட்…