கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு!

கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

விஷ சாராய விவகாரம்: கவர்னருடன், பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திப்பு!

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்க உள்ளார். சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்…

காங்கிரஸின் தமிழர்கள் மற்றும் தமிழ் மரபுக்கு எதிரான சுயரூபமும் வெளிவந்துள்ளது: டிடிவி தினகரன்

மக்களவையில் இருக்கும் செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி கட்சி எம்.பி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், காங்கிரஸின் தமிழர்கள் மற்றும் தமிழ்…

தி.மு.க. நிறைவேற்றிய ஒரே தேர்தல் வாக்குறுதி: அண்ணாமலை!

கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில் அனுமதிக்கப்பட்டதை விட 23.64 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் கனிமவளக் கொள்ளை…

கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தாதது ஏன்?: உயர்நீதிமன்றம்!

கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தாதது ஏன்? என்று போலீசாரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள…

நெல் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும்: ஜி.கே.வாசன்!

நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த சூழலில் நெல் கொள்முதல் விலையை மேலும்…

சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

ஹேராம் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் சம்பளம் வாங்கவில்லை: கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் பட்டத்தை மக்கள் விரும்பி தருகிறார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இவர்…

ஜெயலலிதா மரணத்துக்கு எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணையை மறுத்தது ஏன்?: கே.என்.நேரு!

“ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணையை மறுத்து, அதற்குப் பதிலாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை ஏன் பழனிசாமி அமைத்தார்? அப்போது மட்டும் விசாரணை…

கள்ளச் சாராய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்: எச்.ராஜா!

கள்ளக்குறிச்சி கள்ளச் சராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்காமல் சட்டப்பேரவைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று பாஜக முன்னாள்…

நீட் வினாத்தாள் கசிவு: டெல்லியில் மாணவர் அமைப்பினர் போராட்டம்!

டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் மாணவர் அமைப்பினர் புகுந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய…

அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும்: ராகுல் காந்தி!

அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை…

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அதிகரித்துள்ளது: அமெரிக்கா!

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான மதமாற்றத் தடைச் சட்டம், வெறுப்புப் பேச்சு, வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து…

திமுக அரசு சம்பிரதாயத்துக்காக இந்த மானியக் கோரிக்கையை நடத்தி வருகிறது: எடப்பபாடி பழனிசாமி!

“திமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி…

என்.டி.ஏ அமைப்பு முற்றிலுமாக கலைக்கப்பட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

ஒரு காலத்தில் நீட் தேர்வை தான் வரவேற்றதாகவும், ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்…

கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின்!

அரசியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சாதனைகளை அவரே முறியடித்துக் கொண்டிருப்பதாக சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.…

காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச் சாராயம் விற்பனைக்கு வாய்ப்பில்லை: எவிடன்ஸ் கதிர்!

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு ஆளும்கட்சியின் 2 எம்எல்ஏக்கள், ஓர் அமைச்சருக்கு தொடர்பு உள்ளது. காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச் சாராயம்…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு!

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்…