அவசரநிலை பிரகடனம் அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்: திரவுபதி முர்மு

எமர்ஜென்சி குறித்து மக்களவையில் சபாநாயகர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்றைய குடியரசுத் தலைவரும் உரையிலும் எமர்ஜென்சி குறித்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. 18-வது…

மகேஷ்பாபு, பிரபாஸுடன் நடிக்க வேண்டும்: ராஷி கன்னா!

மகேஷ்பாபு, பிரபாஸுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று ராஷி கன்னா கூறியுள்ளார். ராஷி கன்னா நடித்து சமீபத்தில் வெளியான…

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடத்திற்கு கடும் எதிர்ப்பு!

‘சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை’ என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு அந்த பள்ளியில்…

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதம்!

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்துபேரவையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு விருப்பம் இல்லையா?: அண்ணாமலை!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை…

‘ஆம்னி’ பேருந்துகளில் வெளிமாநில பதிவு எண் விவகாரம்: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

வெளி மாநில பதிவு எண் கொண்டஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க கூடாது என்ற தமிழகஅரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை…

சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும்,…

கென்யா நாடாளுமன்றத்தில் தீ வைத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி!

கென்யாவில் வரி உயர்வு மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற கட்டிடத்தை தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கென்யாவில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும்…

இந்திரா காந்தி வெளிநாட்டுக்கு தப்ப முயன்றது வரலாற்று உண்மை: அண்ணாமலை

“தேர்தலில் தோற்றபின் நமது நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு தன் குடும்பத்துடன் தப்பிக்க முயன்றார் இந்திரா காந்தி என்பது வரலாற்று உண்மை” என்று பாஜக…

கள்ளச் சாராய விவகாரத்தில் அதிகாரிகள்தான் குற்றவாளிகள்: குஷ்பு

“கள்ளச் சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அதிகாரிகள்தான் குற்றவாளிகள். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்” என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்…

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு நடந்தது பழனிசாமிக்கும் நடக்கும்: ஆர்.எஸ்.பாரதி

“ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் நடந்தது போல், எடப்பாடி பழனிசாமிக்கு நெடுஞ்சாலைத் துறை டெண்டர் வழக்கில் நடக்கும். மீண்டும் அந்த வழக்கை நான்…

திமுகவினர் கொத்தடிமைகள் என நிரூபித்துவிட்டனர்: ஜெயக்குமார்!

ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் வாழ்க கோஷம் போட்டு திமுகவினர் கொத்தடிமைகள் என நிரூபித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். “சிலம்புச் செல்வர்” ம.பொ.சிவஞானத்தின்…

தமிழக அரசு கர்நாடக அரசை வலியுறுத்தி உரிய நீரை காலத்தே பெற்றுத்தர வேண்டும்: ஜி.கே.வாசன்!

கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர்…

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி 2024-25 ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல்…

Continue Reading

கெஜ்ரிவால் விடுதலைக்கு எதிராக முழு அமைப்பும் முயல்வது சர்வாதிகாரம்: சுனிதா கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வராமல் இருக்க மத்திய அரசின் அனைத்து அமைப்புகளும் முயல்வதாகவும், இது சர்வாதிகாரப் போக்கு எனவும் அவரது மனைவி…

நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையம்: பிரதமர் மோடி!

நாடாளுமன்றம் வெறும் கட்டிடமல்ல என்றும், அது 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையம் என்றும் மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.…

இந்திரா காந்தி பெருமை புரியாமல் அண்ணாமலை பேச வேண்டாம்: செல்வபெருந்தகை

“விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகாலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும்…