திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது?: எடப்பாடி பழனிசாமி!

“ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம்…

எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்ததால் தான் வெற்றி பெற்றார்: கி.வீரமணி!

“எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்ததால் வெற்றி பெற்றாரே தவிர, நடிகராக இருந்ததால் வெற்றி பெறவில்லை” என்று திராவிடர் கழகத் தலைவர்…

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்!

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா…

தமிழக மக்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: எல்.முருகன்!

“அரசியலைமைப்புச் சட்டத்தை கடைபிடித்து பதவியேற்காத தமிழக மக்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். கோவை…

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர…

விழுப்புரம் அருகே ஒருவர் பலியானது கள்ளச்சாராயத்தால் அல்ல: அமைச்சர் ரகுபதி!

விழுப்புரம் அருகே ஒருவர் உயிரிழந்தது கள்ளச் சாராயத்தால் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம்…

நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான்: அண்ணாமலை!

“அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர்” என்று அதிமுக பொதுச்…

சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்: அன்புமணி!

‘சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? என்பதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள்..’ என 10 கருத்துகளை முன்வைத்து தமிழக…

என்னை சந்திப்பதற்கு கூட ஜெயலலிதா விரும்பவில்லை: திருமாவளவன்!

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பல ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பகிர்ந்து…

நீட் ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்: செல்வப் பெருந்தகை!

நீட் ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிப்பதன் மூலமே 1 கோடிக்கும்…

முதுநிலை ‘நீட்’ தேர்வு ஆகஸ்ட் 11-ல் நடைபெறும் என அறிவிப்பு!

முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வில் பல்வேறு…

பிரிட்டனில் மாற்றம் இப்போது தொடங்குகிறது: கீர் ஸ்டார்மர்!

“பிரிட்டனில் மாற்றம் இப்போது தொடங்குகிறது என்றும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தொடங்குவோம்” என்றும் லேபர் கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.…

கெஜ்ரிவால் ஜாமீன் மனு: சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம்…

ஹத்ராஸ் விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை: ராகுல் காந்தி!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீக உரையை கேட்க பக்தர்கள் அதிக அளவில் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தனர்.…

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை வளர்ச்சி: பிரதமர் மோடி!

2023-24 ஆம் ஆண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர…

அண்ணாமலை மெத்தப் படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி: எடப்பாடி பழனிசாமி!

“அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்?: உயர் நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம்…

உடற்கல்வி ஆசிரியர் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: அண்ணாமலை

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என் பாஜக மாநில தலைவர்…