படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் இருவர் பலி!

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 9) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பெண்…

காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற வேண்டும்: அன்புமணி!

கர்நாடக காவிரி அணைகளில் 15 நாட்களில் 30 டி.எம்.சி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் தமிழக அரசு பொறுப்பை உணர்ந்து தமிழகத்துக்கு உரிய…

திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு தமிழக அரசு, தமிழக டிஜிபிக்கு தேசிய…

மின்வாரிய ஊழியர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டிடிவி தினகரன்!

மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின்வாரிய ஊழியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூக…

திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை: எல்.முருகன்

“தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை” என்று…

விராட் கோலி ஹோட்டல் மீது பெங்களூர் போலீஸ் வழக்கு பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான விராட் கோலிக்கு சொந்தமான மது அருந்தும் வசதி கொண்ட ஹோட்டல் ஒன்று பெங்களூரில் உள்ளது.…

இந்தியாவின் எழுச்சியை உலகமே கவனிக்கிறது: பிரதமர் மோடி!

இன்றைய இந்தியாவின் எழுச்சியை உலகமே கூர்ந்து கவனிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக…

தமிழகத்தில் 5 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!

தமிழகத்தில் 5 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை…

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 5 வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற கான்வாய் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில்…

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை அவரது இல்லத்தில் சந்தித்த அண்ணாமலை ஆறுதல்!

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின்…

நான் கறுப்பாக இருப்பதால் தான் மக்கள் எனக்கு வாக்களிக்க மாட்டேன் என்கிறார்கள்: சீமான்

நான் கறுப்பாக குள்ளமாக இருப்பதால் தான், என்னுடைய பேச்சுகளை நீங்கள் கேட்க மாட்றீங்க.. அதே நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசினால்…

நான் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை: ராகுல் காந்தி!

“நான் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இங்கே இப்போது தேவை அமைதி மட்டுமே. வன்முறை அனைவரையும் பாதித்துள்ளது. மணிப்பூர் மக்களிடம் நான்…

ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஜார்கண்ட் முதல்-மந்திரியாக…

ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய…

சசிகலா தென்காசியில் 16-ம் தேதி சுற்றுப்பயணம்!

அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக வி.கே.சசிகலா வரும் 16-ம் தேதி தென்காசியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2026-ல்…

வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?: பா.ரஞ்சித்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஏழு கேள்விகளை முன்வைத்துள்ளார்.…