சாராயங்கள் புழங்குவதை தடுப்பது தமிழக அரசின் கடமை: எடப்பாடி பழனிசாமி!

“புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. கள்ளச் சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற…

முதல்வர் குடும்பத்தைத் தவிர தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: டிடிவி தினகரன்!

“தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர மற்ற யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை நாளை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத்…

இந்தியாவில் இல்லாத மாணவருக்கு நீட் தேர்வு எழுத அனுமதித்தது ஏன்?: உயர்நீதிமன்றம் கண்டனம்!

2019 நீட் தேர்வு மோசடியில் குற்றவாளிகளின் ஆவணங்களை வழங்க மறுப்பது ஏன்? என தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை…

செந்தில் பாலாஜி வழக்கில் ஜூலை 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவிப்பு!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது…

ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு இடைக்கால…

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் சபாநாயகர் தனபால் சாட்சியம்!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…

இது போருக்கான நேரம் அல்ல: பிரதமர் மோடி!

ஆஸ்திரியாவில் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து…

திரிபுராவில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எச்ஐவி!

திரிபுரா மாநிலத்தில் எச்ஐவி தொற்று நோய்க்கு 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. எய்ட்ஸ் என்கிற…

உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்காக இழப்பீடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பணியின் போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்காக இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

விக்கிரவாண்டியில் சாராயம் குடித்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!

விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை குடித்ததாக…

கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் தற்காலிக வாபஸ்!

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி நடந்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரை…

தங்கலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின்…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்று சொல்லிவிட முடியாது: அமீர்!

கள்ளச்சாராய மரணமாக இருக்கட்டும், பட்டியல் இனத் தலைவர் படுகொலையாக இருக்கட்டும் அவற்றை தவிர்த்து இருக்க வேண்டும். ஆனாலும், இதற்காக தமிழகத்தில் சட்டம்…

பணமோசடி வழக்கில் ஜாக்குலின் ஃபொ்னாண்டஸுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பணமோசடி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.…

குணா படத்தை ரீ ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை!

நடிகர் கமல்ஹாசன் நடித்து, 1991ம் ஆண்டு வெளியான குணா படத்தை மறு வெளியீடு செய்ய பட தயாரிப்பு நிறுவனமான பிரமிட் படத்…

நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி!

மருத்துவக் கல்வி வணிகமயமாவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன்: அண்ணாமலை!

“கள்ளக்குறிச்சிய கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு நான் தான் காரணம் என்று கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். ஒரு…