கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்பி உதயகுமார் கைது!

உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணம் எதிரொலியாக, உள்ளூர் வாகன ஓட்டிகள் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களின்…

திமுக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை சீரழித்து வருகிறது: ராமதாஸ்!

“4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதான் திமுக அரசின் சாதனையா?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஜல்லிக்கட்டுக்கு தடை: சீராய்வு மனுவை விரைவாக விசாரிக்க பீட்டா கோரிக்கை!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி விலங்குகள்…

ஆரூத்ரா கோல்டு நிறுவன இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

109,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்ததாக ஆரூத்ரா கோல்டு மீது வழக்கு உள்ள நிலையில், ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தின்…

சிபிஐக்கு எதிராக மம்தா பானர்ஜி அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை ஏற்பு!

சிபிஐக்கு எதிராக மேற்கு வங்க மாநில அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என கூறி ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம். மேற்கு…

முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்!

மத வேறுபாடின்றி திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் குற்றவியல் நடைமுறைத் சட்டம் பிரிவு 125-ன் கீழ் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முஸ்லிம்…

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஐஆர்எஸ் அதிகாரி: ஏற்றுக்கொண்ட மத்திய அரசு!

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூத்த ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப்…

கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி!

தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி…

திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்துள்ளனர்: பாமக வேட்பாளர் சி.அன்புமணி!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்துள்ளதாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.…

கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பெண் மீது தாக்குதல் வீடியோ வெளியானது!

மேற்கு வங்க மாநிலம் சோப்ராவில் பெண் ஒருவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதற்கு பல தரப்பிலும்…

வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் ஆக.15-க்குள் திறக்கப்படும்!

கேரள மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்டு வரும் பெரியார் நினைவகத்தை ஆக.15-க்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பார் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். கேரள…

போதைப் பொருளுக்கு எதிரான தெலங்கானா அரசின் முயற்சி: சித்தார்த் ஆதரவு!

போதைப்பொருளுக்கு எதிராக முதல்வர் ரேவந்த் ரெட்டியின் போராட்டத்தில் அவரது அரசின் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று சித்தார்த் கூறியுள்ளார். ஷங்கரின் ‘இந்தியன்…

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ…

ஆஸ்திரிய பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு!

ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமரை சந்தித்தார். 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரியா…

3,000 இந்திய பெண்களை கம்போடியாவுக்கு கடத்திய சீன சைபர் குற்றவாளிகள்!

சீனாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளால் கடத்தப்பட்டு 3 ஆயிரம் இந்தியப் பெண்கள் கம்போடியா நாட்டில் அடிமையாக இருக்கும் விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.…

கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. வால்வு பகுதியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: இபிஎஸ்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக…