புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது: டிடிவி தினகரன் கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று (வியாழக்கிழமை) சிறைப்பிடித்துள்ளனர்.…

தொடர் தோல்விக்கு பின்னரும் பாஜக அரசு பாடம் படிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், “தொடர் தோல்விக்குப்…

3 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், ஆணையர் மற்றும் 3 மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்…

அண்ணாமலை என்ற வேதாளம் செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது: ஜெயக்குமார்!

அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது அதிமுகவை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சுதந்திர…

கருணாநிதி குறித்து அவதூறு பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியைச்…

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: தலைவர்கள் மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 267-வது பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம்…

அஜர்பைஜானில் நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

நடிகர் அஜித்தை அஜர்பைஜானில் வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். நடிகர் அஜித் குமாரின் முக்கியமான வெற்றிப் படம் ‘மங்காத்தா’. 2011…

இந்தியன் -2: நாளை ஒருநாள் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி!

லைகா நிறுவன தயாரிப்பில், ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் நாளை திரைக்கு வரவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்துக்கு நாளை ஒரு நாள் (12.07.2024)…

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர வேண்டும்: அன்புமணி!

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50% ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மீனவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர்…

குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு: ராமதாஸ்

இந்தியா என்ற ‘குடி’ அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்…

சவுக்கு சங்கர் வழக்கில் விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி விலகல்!

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் இருந்து…

விக்கிரவாண்டி தொகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்தி பலருக்கு சிகிச்சை: சி.வி.சண்முகம்!

தமிழக அரசியல் களத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பெரிதும் கவனம் பெற்ற நிலையில் கள்ளச்சாராய விற்பனை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…

தினமும் இருவேளை போலீஸ் அதிகாரிகள் ரோந்து சுற்றி வர உத்தரவு!

பொது மக்கள் பார்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும் என போலீஸாருக்கு சென்னை காவல்…

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குப்பதிவு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ…

இளைஞர்களின் எதிர்காலம் முடங்கியுள்ளது: ராகுல் காந்தி

வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளனர். பா.ஜனதாவின் மனப்பான்மையால் அவர்களின் எதிர்காலம் முடங்கி உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.…

கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு எதிராக போலீஸில் புகார்!

மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து போலீஸார் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜூனிடம் விசாரிக்க வேண்டும்…

ரஷ்யா போரில் வெற்றி பெறாது: ஜோ பைடன்!

அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷ்யா…