எல்லாப் பிரச்னைகளுக்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார்: சீமான்

ஊழல் இருக்கும் வரை, இது போன்ற படங்கள் வரத்தான் செய்யும். நோய் இருக்கும் வரை எப்படி மருந்து இருக்கிறதோ, ஊழல் இருக்கும்…

காவல்துறையை இரையாக்கும் போக்கை திமுக கைவிட வேண்டும்: அண்ணாமலை

ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழக காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை வரும் ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!

“திமுக தொண்டர்களை பொறுத்தவரையிலும், தற்போதைய தலைவரின் கண் அசைவுக்காகதான் காத்திருக்கிறார்கள். ஆகவே, பொறுமையாக இருக்கிறோம். எனவே, சீமான் நாக்கை அடக்கி வாசிக்க…

காவல்துறையின் அஜாக்கிரதையால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்துள்ளது: பூவை ஜெகன் மூர்த்தி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பல்வேறு சந்தேகங்களை முன்வைத்துள்ளார். காவல்துறையின் அஜாக்கிரதையால்…

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: சித்தராமையா!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக…

ஸ்மிருதி இரானிக்கு எதிராக மோசமான கருத்துகளைப் பகிராதீர்கள்: ராகுல் காந்தி!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’!

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு. இந்திய…

நேபாளத்தில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 பேருந்துகள்: 65 பேர் மாயம்!

நேபாளத்தில் இன்று அதிகாலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால், சுமார் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில்,…

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பொருளாதார பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

“பிரதமர் மோடி நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.…

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு!

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது அம்மாநில போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆந்திராவில் சமீபத்தில் நடந்த…

ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியால்…

மது விலக்கு சட்டத்தில் திருத்தத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், அதை தயாரித்து விற்பவருக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனை, ரூ.10 லட்சம் வரை அபராதம்…

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு இன்று வெள்ளிக்கிழமை கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் அனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட்…

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கமிஷனர் ஆபிசில் புகார்!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாகவும், பாடல் பாடியதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை…

அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: எடப்பாடி பழனிசாமி!

மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக அரக்கோணம் மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்…

காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி: செல்வப்பெருந்தகை!

“பாஜக தலைவர் அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக்…