கொலை வழக்கில் சரணடைந்தவர் ஏன் தப்பி ஓட வேண்டும்?: ஜெயக்குமார்!

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்த நபரை அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்துள்ள சம்பவம், தமிழக மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை…

ஒரு தொழிலதிபரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது: உயர்நீதிமன்றம்!

தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கருத்து தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில்…

என்கவுன்ட்டர் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு: திருமாவளவன்

என்கவுன்ட்டர் கூடாது என்பது தான் தங்களது நிலைப்பாடு என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். இது தொடர்பாக அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம்…

காவிரி விவகாரம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது: அமைச்சர் துரைமுருகன்!

காவிரி விவகாரத்தை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை பகுதியில்…

திருச்சியில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது!

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று (திங்கட்கிழமை) திருச்சி…

ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை…

நீட் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனு!

பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள இளநிலை நீட் தேர்வு தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தேசிய தேர்வு முகமை…

மோடி தலைமையில் டைட்டானிக் கப்பல் போல கட்சி மூழ்கும்: சுப்பிரமணியன் சுவாமி!

மாநிலங்களின் 13 சட்டசபை தொகுதிகளில் பாஜக பெரும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக எனும் கட்சி டைட்டானிக்…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கானின் பிடிஐ கட்சி முடக்கம்?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் கட்சியான ‘பாகிஸ்தான் டெர்ஹீக்-இ-இன்சாப்’ (பிடிஐ)-ஐ தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா!

“ரசிகர்களை போல ஒவ்வொரு ஆண்டும் இனி நானும் ரத்த தானம் செய்வேன்” என கடந்த ஆண்டு நடிகர் சூர்யா உறுதியளித்திருந்தார். அதன்படி…

விக்ரமின் ‘தங்கலான்’ முதல் சிங்கிள் ‘மினிக்கி மினிக்கி’ வரும் புதன்கிழமை வெளியீடு!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் முதல் சிங்கிளான ‘மினிக்கி மினிக்கி’ வரும் புதன்கிழமை (ஜூலை 17) வெளியாகும் என…

மத்திய அரசில் அங்கம் வகித்தபோது திமுகவுக்கு நினைவுக்கு வராதது ஏன்?: அண்ணாமலை!

“தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மனதைக் குளிர்விக்க, ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நெருக்கடி…

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்த வேண்டும்: அன்புமணி!

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பதை ஏற்றுக்…

சவுக்கு சங்கருக்கு ஏன் இடைக்கால பாதுகாப்பு வழங்க கூடாது?: உச்சநீதிமன்றம்!

யூ டியூபர் சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாததுதான்.. அதேநேரத்தில் அவருக்கு இடைக்கால பாதுகாப்பு ஏன் வழங்கக் கூடாது என உச்சநீதிமன்ற…

சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய டிகே சிவகுமார் மனு தள்ளுபடி!

கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தாக்கல் செய்த தம் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை ரத்து செய்யக்…

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும்: செல்வப்பெருந்தகை

மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். பெருந்தலைவர்…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனு!

நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டி பலியிட்ட சம்பவம் ஏற்க முடியாதது: உயர் நீதிமன்றம்!

ஆட்டின் கழுத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை மாட்டி ஆட்டை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவம் ஏற்க முடியாத ஒன்று என…