ரவுடிகள் தப்பிச்சு போகும் போது சுட்டுத்தான் பிடிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி!

என்கவுண்டர் நடக்கவில்லை என்றால் ரவுடிகளை அடக்கவில்லை என்கிறார்கள், என்கவுண்டர் நடந்தால் ஏன் நடத்துறீங்க என்று கேட்கிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேருக்கும் ஜுலை 29 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன்…

ஜெயலலிதா சிகிச்சை குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோரிய…

சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கையால் கிரிமினல்கள் அலறல்!

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர…

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

“தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை…

பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்?: அண்ணாமலை!

பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்? என்றும், தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தமிழக…

மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன் என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திய…

நேபாள பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்!

நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார். நேபாளத்தின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா…

‘சித்தார்த் 40’ படத்தில் இணைந்த மீதா ரகுநாத்!

நடிகர் சித்தார்த் ஹீரோவாக கடைசியாக சித்தா படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவரது நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.…

நடிகர் சிவகார்த்திகேயன் 3-வது குழந்தையின் பெயர் பவன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.…

யாரோ பெற்ற வெற்றியை தனதாக்கி கொண்டு மார் தட்டி கொள்கின்றனர்: நாராயணன் திருப்பதி!

சமீபத்தில் சில மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் கூட்டணி பெரும்…

நீர்வரத்து அதிகரிப்பால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை!

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி,…

எக்ஸ் தளத்தில் அதிகம் பாலோயர்களை கொண்ட தலைவர்களில் நம்பர் 1 மோடி தான்!

எக்ஸ் தளத்தில் அதிகம் பாலோயர்களை கொண்ட தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மோடியை எக்ஸ் தளத்தில் 10…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: எடப்பாடி பழனிசாமி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். காட்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர்…

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் ஒற்றுமை நடைபயணம்!

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் நேற்று நடைபெற்றது.…

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் நியமனம்!

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் மற்றும் தலைமைக் கொறடாவாக கொடிக் குன்னில் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கடிதம்…

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார்…