மராட்டியத்தில் பல்வேறு புகார்களில் சிக்கிய பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து!

மராட்டியத்தில் பல்வேறு புகார்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளான பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து 2022-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி.தேர்வில்…

கென்யாவில் மனைவி உள்பட 42 பெண்களைக் கொன்றவர் கைது!

கென்யாவில் மனைவி உள்பட 42 பெண்களைக் கொலை செய்த சீரியல் கொலைகாரனை அந்த நாட்டுக் காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஜூலை…

ஜூலை 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.…

ஹரியாணாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக அனுமதிக்காது: அமித் ஷா!

ஹரியாணாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக அனுமதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். ஹரியாணாவில் இந்த வருட இறுதியில்…

மணம் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் மணம் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்…

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் பயணமாக நேற்று டெல்லி…

சிறுமிகளை பலாத்காரம் செய்த 15 பேருக்கு 40 ஆண்டுகள் சிறை!

திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 15 பேருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை…

மின்சார கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை: தமாகா எம்.யுவராஜா!

“சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் மேலும் மேலும் மின் கட்டண உயர்வு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும். அத்தியாவசிய தேவைப்…

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது!

தனுஷ் நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘காட்டுலையே ஆபத்தான மிருகம் எது தெரியுமா?’ என செல்வராகவன் கேட்க, ‘சிங்கம்…

பாலிவுட்டில் நடிக்க நாம் நமது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: சம்யுக்தா மேனன்!

பாலிவுட்டில் நடிக்க நாம் நமது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நடிகை சம்யுக்தா மேனன் கூறியுள்ளார். மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா,…

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னையில் பிரம்மாண்ட பேரணி: பா.ரஞ்சித்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னையில் வரும் 20-ந் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும்…

திமுக அரசின் பொய் வழக்குகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவிடுபொடியாக்குவார்: எடப்பாடி பழனிசாமி!

செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கரை ஒரு சிவில் வழக்கில் கைது செய்வதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

தமிழகத்தில் அமுதா, ராதாகிருஷ்ணன் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம்…

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழக…

பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்: ராமதாஸ்!

நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே தமிழக அரசு தொடர வேண்டும் என பாமக…

காவிரிப் பிரச்சனையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்: திருமாவளவன்!

“காவிரிப் பிரச்சனையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு: அண்ணாமலை!

“மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான்…

கர்நாட அரசின் நடவடிக்கை இறையாண்மைக்கு எதிரானது: வேல்முருகன்

காவிரியில் இருந்து நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும் என…