சவுக்கு சங்கருக்கு ஏன் இடைக்கால பாதுகாப்பு வழங்க கூடாது?: உச்சநீதிமன்றம்!

யூ டியூபர் சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாததுதான்.. அதேநேரத்தில் அவருக்கு இடைக்கால பாதுகாப்பு ஏன் வழங்கக் கூடாது என உச்சநீதிமன்ற…

சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய டிகே சிவகுமார் மனு தள்ளுபடி!

கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தாக்கல் செய்த தம் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை ரத்து செய்யக்…

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும்: செல்வப்பெருந்தகை

மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். பெருந்தலைவர்…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனு!

நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டி பலியிட்ட சம்பவம் ஏற்க முடியாதது: உயர் நீதிமன்றம்!

ஆட்டின் கழுத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை மாட்டி ஆட்டை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவம் ஏற்க முடியாத ஒன்று என…

ரவுடிகள் தப்பிச்சு போகும் போது சுட்டுத்தான் பிடிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி!

என்கவுண்டர் நடக்கவில்லை என்றால் ரவுடிகளை அடக்கவில்லை என்கிறார்கள், என்கவுண்டர் நடந்தால் ஏன் நடத்துறீங்க என்று கேட்கிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேருக்கும் ஜுலை 29 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன்…

ஜெயலலிதா சிகிச்சை குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோரிய…

சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கையால் கிரிமினல்கள் அலறல்!

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர…

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

“தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை…

பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்?: அண்ணாமலை!

பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்? என்றும், தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தமிழக…

மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன் என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திய…

நேபாள பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்!

நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார். நேபாளத்தின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா…

‘சித்தார்த் 40’ படத்தில் இணைந்த மீதா ரகுநாத்!

நடிகர் சித்தார்த் ஹீரோவாக கடைசியாக சித்தா படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவரது நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.…

நடிகர் சிவகார்த்திகேயன் 3-வது குழந்தையின் பெயர் பவன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.…

யாரோ பெற்ற வெற்றியை தனதாக்கி கொண்டு மார் தட்டி கொள்கின்றனர்: நாராயணன் திருப்பதி!

சமீபத்தில் சில மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் கூட்டணி பெரும்…

நீர்வரத்து அதிகரிப்பால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை!

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி,…