எக்ஸ் தளத்தில் அதிகம் பாலோயர்களை கொண்ட தலைவர்களில் நம்பர் 1 மோடி தான்!

எக்ஸ் தளத்தில் அதிகம் பாலோயர்களை கொண்ட தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மோடியை எக்ஸ் தளத்தில் 10…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: எடப்பாடி பழனிசாமி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். காட்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர்…

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் ஒற்றுமை நடைபயணம்!

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் நேற்று நடைபெற்றது.…

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் நியமனம்!

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் மற்றும் தலைமைக் கொறடாவாக கொடிக் குன்னில் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கடிதம்…

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார்…

ராமபிரான் திருத்தலங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது: சு வெங்கடேசன்!

ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது என சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். தேவபூமி என அழைக்கப்படும் பத்ரிநாத் சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க.…

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த்!

அம்பானி மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த…

ரீல்ஸ்கள் நடிகைகளான எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது: தமன்னா

15 நொடி ரீல்ஸை கூட ரசிகர்கள் ரசித்து பார்த்து பொழுதை கழிக்கிறார்கள் என்று நடிகை தமன்னா கூறினார். நடிகை தமன்னா சமீப…

அண்ணாமலையும் சீமானும் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள்: வன்னி அரசு!

“தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருக்கிறது என்பதை எமது தலைவர் எழுச்சித்தமிழர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, அண்ணாமலையும் சீமானும்…

தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்கப்படும்: சித்தராமையா!

தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த அனைத்துக் கட்சி…

நீட் தேர்வு தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்!

நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல்காந்தி…

தமிழகத்தில் ரூ.4,730 கோடி அளவில் மணல் கொள்ளை: ஆர்.பி. உதயகுமார்!

”தமிழகத்தில் ரூ.4,730 கோடி அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதுவரை முதல்வர் வாய் திறந்து விளக்கம் சொல்லவில்லை” என்று முன்னாள் வருவாய்துறை…

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி என்கவுண்டர் திமுக அரசின் நாடகம்: சீமான்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி திருவேங்கடம், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்…

திருவேங்கடம் என்கவுன்ட்டர் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்: டிடிவி தினகரன்!

காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிகளை விக்கிரவாண்டி வாக்காளர்கள் முறியடித்துள்ளனர்: ஜவாஹிருல்லா!

எதிர்க்கட்சியினரின் பல்வேறு சூழ்ச்சி, தவறான பரப்புரைகளை விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் முறியடித்து, திமுக வேட்பாளருக்கு அமோக வெற்றியை தேடித்தந்துள்ளனர் என்று ஜவாஹிருல்லா…

அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: டொனால்ட் ட்ரம்ப்!

பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விவரங்களை அந்நாட்டு புலனாய்வு…

நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது விக்கிரவாண்டி: மு.க.ஸ்டாலின் கடிதம்!

“மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திமுகவின்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எதிரி சுட்டுக் கொல்லப்பட்டதில் சதி உள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும்…