கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: வைகோ!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடக முதல்வர் மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து…

இரு பெரும் சவால்களுக்கு மத்தியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி: ஆர்.எஸ்.பாரதி

“கள்ளக்குறிச்சி சோக சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்ற இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியை மக்கள்…

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: உள்துறை அமைச்சகம்!

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மத்திய உள்துறை அமைச்சகம் விதிகளைத் திருத்தி உள்ளது. ஜம்மு…

தமிழ்நாட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டு செல்வதற்கு வழி தெரியும்: துரைமுருகன்!

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கூறியுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம்…

தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: திருமாவளவன்!

காவிரி நதிநீர் சிக்கலுக்கு கர்நாடக அரசு போலவே தமிழ்நாடு அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய…

தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது: செல்வப்பெருந்தகை!

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

எஸ்சி- எஸ்டி மக்களின் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி: தமிழக அரசு!

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்காக ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான திட்டங்களை செயல்படுத்தி, நாட்டிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில் முன்னணி…

மின்வாரிய காலி பணியிடங்களால் குளறுபடிகள் ஏற்படுகிறது: பிரேமலதா!

தமிழக மின்வாரியத்தில் உள்ளகாலியிடங்களால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட…

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்…

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறது. தனிப்பட்ட விரோதங்களால் ஏற்படுகின்ற கொலை குற்றங்களை அரசுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள் என்று அப்பாவு…

‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ அறிவிப்பு தலைப்புச் செய்திக்கான முயற்சி: காங்கிரஸ்

ஜூன் 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என அனுசரிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு தலைப்புச் செய்திக்கான முயற்சி என்று…

மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 12.5 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம்: பாஜக!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 12.5 கோடி வேலைவாய்ப்புகள்உருவாக்கப்பட்டுள்ளன என்றுபாஜக தேசிய செய்தி…

நேபாள பிரதமர் பிரசந்தா நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து, நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும்…

ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பு!

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர்…

தனுஷுக்கு ஜோடியாகும் நடிகை டிரிப்தி டிம்ரி!

தனுஷ் மீண்டும் பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ‘தேரா இஷ்க் மெய்ன்’ என்ற டைட்டிலில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில்…

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு!

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த…

எல்லாப் பிரச்னைகளுக்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார்: சீமான்

ஊழல் இருக்கும் வரை, இது போன்ற படங்கள் வரத்தான் செய்யும். நோய் இருக்கும் வரை எப்படி மருந்து இருக்கிறதோ, ஊழல் இருக்கும்…

காவல்துறையை இரையாக்கும் போக்கை திமுக கைவிட வேண்டும்: அண்ணாமலை

ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழக காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…