3,000 இந்திய பெண்களை கம்போடியாவுக்கு கடத்திய சீன சைபர் குற்றவாளிகள்!

சீனாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளால் கடத்தப்பட்டு 3 ஆயிரம் இந்தியப் பெண்கள் கம்போடியா நாட்டில் அடிமையாக இருக்கும் விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.…

கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. வால்வு பகுதியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: இபிஎஸ்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக…

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…

எஸ்சி, மனித உரிமை ஆணையங்களில் தமிழக பாஜக புகார்!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உட்பட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசு மீது நடவடிக்கை…

கர்நாடகாவில் 7 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு!

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்த சூழலில், குடிசைவாழ் மக்களுக்கு இலவச கொசு வலை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று முதல் அமைச்சர்…

திருச்சி என்.ஐ.டி-ல் சீட் பெற்ற மாணவிக்கு ஜி.வி பிரகாஷ் வாழ்த்து!

திருச்சி என்.ஐ.டி-ல் சீட் பெற்ற பழங்குடியின மாணவிக்கு ஜி.வி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024 ஜே.இ.இ…

இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரி வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு!

இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் படக்குழு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்…

Continue Reading

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கப்பட்டது!

அரசு பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்ஸல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.…

உக்ரைன், காசாவில் கொடூர தாக்குதல்: அமைதி முயற்சிகளை ஏற்படுத்த போப் வேண்டுகோள்!

உக்ரைன் மற்றும் காசாவில் சமீபத்தில் நடந்த கொடூர தாக்குதல்களை குறிப்பிட்டு, புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ்…

செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கம் எனக்கில்லை: அண்ணாமலை!

பாஜக குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்திருந்த நிலையில், அவர் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரமாரியான…

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்று…

சவுக்கு சங்கரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு!

ஆன்லைன் மோசடி வழக்கு தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை…

விக்கிரவாண்டி தேர்தல் அலுவலர் தேர்தலை நடத்தத் தகுதி இல்லாதவர்: அன்புமணி!

“விக்கிரவாண்டி தேர்தல் அலுவலர் பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட நடத்துவதற்கு தகுதியில்லாதவர்” என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தாம்பரம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்: திருமுருகன்காந்தி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். அவரை சமூகவிரோதி போல் சில சமூகவலைதளங்களில் குறிப்பிட்டு வருவது ஏற்புடையதல்ல என…

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் யார் இருந்தாலும் தண்டனை உறுதி: மு.க.ஸ்டாலின்!

“ஆம்ஸ்ட்ராங் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி…

ஆஸ்திரியா உருவாவதில் நேருவின் பங்கை ‘நேருபோபியா’ உடையவர்கள் நினைவுகூர வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்!

ஆஸ்திரியா உருவாக காரணமான இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பங்களிப்பை நேரு வெறுப்பு (நேருஃபோபியா) உள்ள பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்கள்…

போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது: பிரதமர் மோடி!

“ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான…