இந்தியாவின் எழுச்சியை உலகமே கவனிக்கிறது: பிரதமர் மோடி!

இன்றைய இந்தியாவின் எழுச்சியை உலகமே கூர்ந்து கவனிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக…

தமிழகத்தில் 5 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!

தமிழகத்தில் 5 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை…

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 5 வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற கான்வாய் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில்…

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை அவரது இல்லத்தில் சந்தித்த அண்ணாமலை ஆறுதல்!

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின்…

நான் கறுப்பாக இருப்பதால் தான் மக்கள் எனக்கு வாக்களிக்க மாட்டேன் என்கிறார்கள்: சீமான்

நான் கறுப்பாக குள்ளமாக இருப்பதால் தான், என்னுடைய பேச்சுகளை நீங்கள் கேட்க மாட்றீங்க.. அதே நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசினால்…

நான் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை: ராகுல் காந்தி!

“நான் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இங்கே இப்போது தேவை அமைதி மட்டுமே. வன்முறை அனைவரையும் பாதித்துள்ளது. மணிப்பூர் மக்களிடம் நான்…

ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஜார்கண்ட் முதல்-மந்திரியாக…

ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய…

சசிகலா தென்காசியில் 16-ம் தேதி சுற்றுப்பயணம்!

அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக வி.கே.சசிகலா வரும் 16-ம் தேதி தென்காசியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2026-ல்…

வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?: பா.ரஞ்சித்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஏழு கேள்விகளை முன்வைத்துள்ளார்.…

விக்ரமின் ‘தங்கலான்’ ட்ரெய்லர் நாளை புதன்கிழமை வெளியீடு!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் ட்ரெய்லர் நாளை புதன்கிழமை (ஜூலை 10) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

இனி ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்: சோனாக்சி சின்ஹா!

இனி ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடாது என்று முடிவெடுத்திருப்பதாக நடிகை சோனாக்சி சின்ஹா கூறினார். பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. கடந்த 2010-ம்…

வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்?: உயர் நீதிமன்றம்!

வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் யாரையும் இதுவரை கைது செய்யாதது ஏன் என போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…

புதிய குற்றவியல் சட்டங்கள்: ஒருநபர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து…

ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: அமலாக்கத் துறை வாதம்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அமலாக்கத்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 44வது முறையாக காவல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 44வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கி ஆவணங்களை தரக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற தடை நீட்டிப்பு!

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை…

காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் – ஒழுங்கு மாறிவிடாது: எடப்பாடி பழனிசாமி!

“தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் – ஒழுங்கு மாறிவிடாது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…