ஹமாஸ் தலைவர் தங்கிய கட்டிடத்தில் பல மாதங்களுக்கு முன்பே குண்டு வைத்தது அம்பலம்!

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் பல மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு, ரிமோட் கன்ட்ரோல் மூலம்…

காவிரி கரையோர மாவட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்!

காவிரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ளபெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை…

அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட பட்டியலின மக்களின் உள் இடஒதுக்கீடு செல்லும்’ என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச…

‘வேட்டையன்’ படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறேன்: மஞ்சு வாரியர்!

நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஞானவேல் இயக்கியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப்பச்சன்,…

நான் அரசியலில் எல்லாம் என்ட்ரி ஆகமாட்டேன்: ஆண்ட்ரியா!

நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும் நடிகையாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பல்வேறு தளங்களில் சிறப்பாக பயணம் செய்து வருகிறார். ஆண்ட்ரியா புதுச்சேரியில் நகைக்கடை திறப்பு…

நீட் தோ்வு எழுதும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்க வேண்டும்: வைகோ!

முதுநிலை மருத்துவப் படிப்புக்காக நீட் தோ்வு எழுதும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா்…

இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு முடிவு கட்ட வேண்டும்: முத்தரசன்

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 185 விசைப்படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…

பொன்முடி மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக்கொள்ள வேண்டும்: பாஜக

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியரை என்னய்யா பாடம் எடுக்கிறீங்க? என அமைச்சர் பொன்முடி பேசியது பலத்த அதிர்வலைகளை…

திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் குறித்து தமிழக அரசு விளக்கம்!

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தடுப்பணையின் ஒரு பகுதி ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து பாஜக மாநிலத்…

முத்துராமலிங்க தேவர் குறித்த சர்ச்சை பேச்சால் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் முத்துராமலிங்க தேவர் குறித்து…

ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்!

தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தில் படுகொலை செய்யப்பட்ட முகமது ஆசிக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது…

தமிழகத்திற்கு நிதி அளிக்கவில்லை என திமுகவினர் பொய்யை பரப்பி வருகிறார்கள்: எச்.ராஜா!

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது அதை மறைத்து திமுகவினர் பொய் பரப்பி வருகிறார்கள் எனவும், எம்பி தயாநிதி…

எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி!

திமுக அமைச்சர் சிறையில் இருப்பதை மறைக்கவே எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை குற்றச்சாட்டுப்பதிவு ஆக. 7 -க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்றுஅமலாக்கத் துறை குற்றச்சாட்டுப் பதிவை ஆக. 7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க சென்னை உயா்நீதிமன்றம்…

கேரள, தமிழக அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக கேரள அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தில் எடுக்கப்படவுள்ள…

அமலாக்கத் துறையை ஏவி விட திட்டம்: ராகுல் காந்தி!

அமலாக்கத்துறை அதிகாரிகளை என் மீது ஏவி சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவையில் பட்ஜெட்…

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு!

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-ஐ…