ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்: முத்தரசன்!

ஒரு நாட்டின் சமூக, பொருளாதார சூழல்களை சரியாக அடையாளம் காண மக்கள் தொகை கணக்கீடு மிகவும் முக்கியமானது; ஆகையால் ஜாதிவாரி மக்கள்…

திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

திரையுலகைக் காக்க தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர்…

மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பலி!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கோவில் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

பிகார் முதல்வர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் முதல்வர் அலுவலகத்துக்கு அல்-காய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் முதல்வர் அலுவலகம் அம்மாநிலத் தலைநகர்…

டின்னர் செல்ல வேண்டுமென்றால் விஜய்யுடன்தான் செல்வேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது…

ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை நிறுத்த வேண்டும்: சீமான்

ஈழத்தமிழர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

ரயில்வே பட்ஜெட் தொடர்பான சு.வெங்கடேசன் குற்றச்சாட்டுக்கு வானதி பதிலடி!

ரயில்வே துறை பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு வானதி சீனிவாசன் மீண்டும் பதிலடி தந்துள்ளார். மக்களவையில் ரயில்வே…

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொந்த ஊருக்கு அருகிலேயே மையத்தை ஒதுக்க வேண்டும்: முத்தரசன்

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொந்த ஊருக்கு அருகிலேயே மையத்தை ஒதுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். முதுநிலை நீட்…

கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யணும்: ஓ.பன்னீர்செல்வம்!

தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 164…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி!

நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி கூறியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த…

இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: அன்புமணி!

இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அன்புமணி…

உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் ராமேசுவரம் கொண்டுவரப்பட்டது!

இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் நேற்று ராமேசுவரம் கொண்டு வரப்பட்டது. அதேபோல, மீட்கப்பட்ட…

காஷ்மீரில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 8-ம் தேதி முதல் ஆய்வு!

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் வரும் 8-ம் தேதி முதல் 10-ம்…

மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய…

பிரசாந்தை போலீசில் சிக்க வைத்ததே பிரியா ஆனந்த்!

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் தொகுப்பாளினியுடன் பயணித்த நடிகர் பிரசாந்த்துக்கு சென்னை போலீசார் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது பெரும் பேசும்…

திரைப்படம் மக்களை சென்றடைய சமூக வலைதளம் உதவுகிறது: மாளவிகா மனோஜ்!

‘ஜோ’ வெளிவந்தபோது அது தொடர்பான ரீல்ஸ்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டன. இதன் மூலம் படம் அதிகமான மக்களை சென்றடைந்தது என்று நடிகை…

Continue Reading