வீடு வரைபட அனுமதிக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியது பெருங்கொடுமை: சீமான்!

“ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவை முற்று முழுதாகத் தகர்க்கும் வகையில் வீடு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது ஏற்கவே…

வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்: ஜவாஹிருல்லா கண்டனம்!

வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரவிருப்பதை இண்டியா கூட்டணியினர் உட்பட மதச்சார்பற்ற கட்சிகள் எதிர்க்க வேண்டும் என மனிதநேய மக்கள்…

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் நிலையை கண்காணிக்கிறோம்: ஜெய்சங்கர்!

வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். வங்கதேசத்தில்…

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீனில் விடுதலை!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி மத்தியச் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.…

ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது: மு.க.ஸ்டாலின்!

“தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது” என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.…

காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம்…

உயர்த்தப்பட்ட கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு, உயர்த்திய கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி…

ஆயுள் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டிக்கு எதிராக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு பிரீமியம் மீதான 18 சதவீத பொருள்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப்பெற வேண்டும்…

ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி: ஜெய்சங்கர்!

“ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதேநேரம் வங்கதேச ராணுவத்துடனும் தொடர்பில் உள்ளோம். வங்கதேச நிலவரங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து…

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது: வைகோ!

“தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். இது குறித்து…

தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை!

தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் 22 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்கள் பிரச்சனை…

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் ஆகஸ்ட் 27க்கு மாற்றம்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 22ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது…

வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் உயர்வு: அண்ணாமலை கண்டனம்!

வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது…

பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்: பிரேமலதா

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த்…

ஈரானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயார்: நெதன்யாகு!

ஈரானின் எத்தகைய தாக்குதலையும் சந்திக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்து உள்ளார். ஈரானில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள்…

ஜம்மு-காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி!

சிறப்பு பிரிவு 370-ஐ நீக்கியதால் காஷ்மீர் மற்றும் லடாக் முன்னேற்றமும், வளர்ச்சியும் கண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு அரசியல்…

அண்ணாமலை தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் மனு!

இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம்…