பேரிடர்களை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: ஒடிசா துணை முதல்வர்!

ஒடிசா மாநிலத்தில் பேரிடரை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று அம்மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங்…

அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து…

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

அதிமுக நிரவாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரான அப்பாவுவுக்கு எதிரான பென்-டிரைவ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை…

மாஞ்சோலை தொழிலாளர்களிடம் கட்டாய கையெழுத்து: உயர் நீதிமன்ற கிளையில் புகார்!

மாஞ்சோலை தொழிலாளர்களிடம் முன் ஓய்வு ஆவணங்களில் கட்டாய கையெழுத்து பெறப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாஞ்சோலை தேயிலை…

மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சிப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து: ரவிக்குமார்

மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சித்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் எச்சரித்துள்ளார்.…

‘தி கோட்’ புரமோஷனுக்காக கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது: விஜய்!

‘தி கோட்’ திரைப்பட புரமோஷனுக்காக கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி…

அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான சூமோட்டோ மறுஆய்வு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…

இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உரிய நேரத்தில் விநியோகம் செய்யப்படுகிறது: அமைச்சர் காந்தி!

மாணவர்களுக்கான சீருடை, பொங்கலுக்கான இலவச வேட்டி,சேலை உரிய நேரத்தில் வழங்கப்படுவதாக அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும்…

தலித், பழங்குடி உள் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை: ஆ.ராசா வலியுறுத்தல்!

தலித்துகள், பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். மத்திய அரசின் முழு…

காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி நெடுந்தீவு அருகே…

அரசு, பொதுத் துறைகளில் ஒப்பந்தமுறை படிப்படியாக அரங்கேற்றம்: கே.பாலகிருஷ்ணன்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த முறைக்கு எதிரான கருத்தரங்கம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்…

கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்!

பனை, தென்னை மரங்களில்கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட் ம் அருகே நேற்று உண்ணா…

ஆக.9-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி!

தேர்தல் தோல்வி குறித்து, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்த நிலையில், அடுத்த கட்ட நிகழ்வுகள் தொடர்பாக விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

“போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த அமிர்தலால் என்பவர்…

ரயில்வே வேலைக்கு நிலம்: லாலு பிரசாத், தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் 8 பேருக்குஎதிராக சிறப்பு நீதிபதி…

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு!

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும்…

மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில்…