கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது: ஓவைசி

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. சிறுபான்மையினரின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் பொறுப்பு வங்காள தேச அரசுக்கு உண்டு என்று…

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நாளை வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நாளை வயநாடு செல்கிறார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து பேச உள்ளார். கேரள மாநிலம்,…

வயநாடு நிலச்சரிவுக்கு ரூ.15 கோடி நிவாரண நிதி தர தயார்: சுகேஷ் சந்திரசேகர்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 கோடி நிவாரண நிதியை தர தயாராக உள்ளதாக மோசடி வழக்கில் கைதாகி சிறையில்…

மத விவகாரங்களில் மத்திய அரசு அதீத ஆர்வம்: மாயாவதி!

மசூதிகள், மதரசாக்கள் மற்றும் வக்பு விவகாரங்களில் மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுகள் பலவந்தமாக தலையிடுவது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று…

வங்கதேசத்தில் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு!

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா…

ஐமேக்ஸில் வெளியாகும் விஜய்யின் ‘தி கோட்’!

‘தி கோட்’ படத்தின் அப்டேட் ஒன்றை இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட்…

மீடியாவில் முகமே தெரியாதவர்கள் விமர்சிப்பது கஷ்டமாக இருக்கிறது: பிரியா பவானி சங்கர்!

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த ‘டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின்…