புதுவையில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வாடிக் கொண்டிருக்கின்றனர்: ராமதாஸ்!

புதுவையில் அரசு வேலைக்கான தேர்வில் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

இந்தியாவில் பிரிவினைவாத சிந்தனையை வேரூன்ற முயற்சி செய்து வருகிறது காங்கிரஸ்: பாஜக

“இந்தியாவில் பிரிவினைவாத சிந்தனையை வேரூன்ற முயற்சி செய்து வருகிறது காங்கிரஸ் கட்சி. ஜம்மு காஷ்மீருக்கு ‘தனி கொடி’ என்ற தேசிய மாநாட்டு…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி!

மகப்பேறுக்குப் பின் பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு புதிய சலுகையுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.பி. கனிமொழி நன்றி…

கர்நாடக அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

மேக்கேதாட்டு அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பத்திருக்கும் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சி இது.…

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இருதரப்பு ஒத்துழைப்பு, உலகளாவிய சவால்கள் குறித்து…

கட்டிடம் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன்: நாகார்ஜுனா

விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டதாகக் கூறி N-Convention அரங்கு இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நிவாரணம் கோரப்போவதாகவும் நடிகர்…

பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்: அகிலேஷ் யாதவ்!

பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குறித்து பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி தெரிவித்த கண்ணியமற்ற கருத்துக்காக அவர் மீது அவதூறு…

எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்: பாரதிராஜா!

“‘வாழை’ படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தமில்லாத தெருக்கள், என அச்சு பிசகாமல் நம்…

திருமணம் ஆன பிறகும் நானாகவே தேர்ந்தெடுத்து திரைப்படங்களில் நடிப்பேன்: மேகா ஆகாஷ்!

திருமணம் ஆன பிறகும் நானாகவே தேர்ந்தெடுத்து திரைப்படங்களில் நடிப்பேன் என்று நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார். பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ்…

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உறுதியான நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர்…

ஓட்டுக்காக திமுகவினர் எதை வேண்டும் என்றாலும் செய்வார்கள்: தமிழிசை

“சிறுபான்மையின மக்களின் நம்பிக்கைக்குரிய மாநாடு ஏதாவது ஒரு பகுதியில் தமிழகத்தில் நடந்தது என்றால், அங்கு முதல்வர் சென்று தொடங்கி வைக்காமல் இருப்பாரா?…

சென்னையில் நடக்கும் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்: உதயநிதி!

வரும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற உள்ள நிலையில் இன்று…

எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக விலக முடிவு: திருச்சி எஸ்.பி. வருண்குமார்!

“ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து…

இலங்கை அரசுக்கு இந்தியா சரியான பாடம் புகட்ட வேண்டும்: அன்புமணி

வங்கக்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண…

மாணவர்கள் கையில் கூல் லிப் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்: கார்த்தி சிதம்பரம்!

தனது தொகுதியிலும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் சிவகங்கை தொகுதி…

போலியோ பாதிக்கும் ஆபத்தில் ஆயிரக்கணக்கான காசா குழந்தைகள்: ஐநா!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ…

நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட அரங்கு இடிப்பு!

விதிகளுக்குப் புறம்பாக ஏரியை அழித்து கட்டிடம் எழுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட அரங்கை இடிக்கும் நடவடிக்கை…

பத்லாபூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சரத் பவார் போராட்டம்!

பத்லாபூரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மூத்த தலைவர் சரத்…