தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம்…

சவுக்கு சங்கர் மீதான 2-வது குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கில்…

உலக அமைதியை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உறுதி செய்ய முடியும்: ராஜ்நாத் சிங்!

உலக அமைதியையும், செழிப்பையும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உறுதி செய்ய முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…

நேபாளத்தில் இந்தியப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் 40 பயணிகளுடன் பயணித்த இந்திய பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததாக…

‘வாழை’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

வாழை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாழை’. மாரி செல்வராஜ் தனது…

வேறு எந்த படத்திற்காகவும் இப்படி உழைத்ததில்லை: மாளவிகா மோகனன்!

வேறு எந்த படத்திற்காகவும் இப்படி உழைத்ததில்லை என்று நடிகை மாளவிகா மோகனன் ‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து தனது எக்ஸ்…

சூரி, வினோத்ராஜ் வணங்கப்பட வேண்டியவர்கள்: இயக்குநர் பாலா!

“சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள்” என இயக்குநர் பாலா, ‘கொட்டுக்காளி’ படத்தை…

இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது: பிரதமர் மோடி!

ரஷ்யா – உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி…