ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் தழுவிய மறியல்!

அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 9 இடங்களில் போக்குவரத்துக் கழக…

பல்கலைக்கழகங்கள் முடங்காமல் தடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும்: ராமதாஸ்!

“தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க பொதுப்பல்கலைக்கழக சட்டத்தை இயற்றி, அவற்றின் நிர்வாகத்தை சீரமைக்க வல்லுநர் குழு…

ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன: சுரேஷ் கோபி!

கேரளாவில் இப்போது அதிகம் பேசுபொருளாகியிருப்பது என்றால் அது ஹேமா கமிஷன் அறிக்கைதான். முக்கியமான நடிகர்கள் பலர் இதில் சிக்குவார்கள் என்று பலரும்…

தமிழக தலைமை செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்!

நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வூதிய நிலுவை தொகை மற்றும் ஓய்வூதிய பலன்களை அளிப்பது தொடர்பான வழக்கில், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று,…

அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும், பார்வை கண்காணிக்கும்” என்று தனது அமெரிக்கப் பயணத்தை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு…

தமிழகத்துக்கு நிதியை ஒதுக்காதது அரசமைப்புக்கு விரோதமானது: செல்வப்பெருந்தகை!

“சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு நாடாளுமன்ற பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்ட தொகையை மாநில அரசுக்கு ஒதுக்காமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.…

நாகை மீனவர்களை தாக்கி வலை, இன்ஜின் கொள்ளை!

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கத்தி முனையில் தாக்குதல் நடத்தி ரூ.5 லட்சம் ரூபாய்…

தயாநிதி மாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து, தனக்கு விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து…

சகோதரி நமீதாவுக்காக வருந்துகிறோம்: அமைச்சர் சேகர் பாபு!

நடிகை நமீதா இஸ்லாமியராக இருப்பாரோ என்று நினைத்து அவருக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கெடுபிடி காட்டப்பட்டிருக்கலாம், இதற்காக சகோதரி நமீதா வருத்தப்பட…

பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக சம்பாய் சோரன் அறிவிப்பு!

பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவருமான சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகளில் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் பாரத் ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவர் கவிதாவுக்கு…

உமர் அப்துல்லாவுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு சந்திப்பு!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் நேற்று முன்னாள் முதல்வரும்…

கொல்கத்தாவில் மாணவர்கள் பேரணியில் வன்முறை: போலீஸ் தடியடி!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தமது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை…

ரஷ்யா – உக்ரைன் இடையே மீண்டும் போர் தீவிரம்!

ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது.…

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: முத்தரசன்

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட்…

இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும்: திருமாவளவன்!

நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகல்…

தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் எவ்வளவு?: டிடிவி தினகரன்!

உள்நாட்டு முதலீடுகளையே தக்கவைக்க முடியாத முதலமைச்சர் உலக முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொள்வது வேடிக்கையானது. மூன்றாண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதன்…

கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது: ஆர்.எஸ்.பாரதி!

கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். நாகையில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர்…