இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் பொன்முடி!

இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வலையாம்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை…

பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை சகாப்தம் முடிந்துவிட்டது: ஜெய்சங்கர்

பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்ற சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். ‘மூலோபாய புதிர்கள்:…

நெசவாளர்கள் குறித்த ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்!

“தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. எனவே…

கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது: தமிழிசை சௌந்தரராஜன்!

கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கோவை விமான…

சிலை கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

சிலை கடத்தல் வழக்கில், ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. தமிழக சிலை…

போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக காசாவில் 3 நாள் போர் நிறுத்தம்!

போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…

பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்…

பெண்களின் மனங்களில் உள்ள அச்சம், தேசிய அளவில் கவலைக்குரியது: ஜக்தீப் தன்கர்

பெண்களின் மனங்களில் உள்ள அச்சம், தேசிய அளவில் கவலைக்குரியது என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறினார். டெல்லி பல்கலைக்கழகத்தின்…

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு!

அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை…

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வலுவான சட்டம்: பிரதமருக்கு மம்தா மீண்டும் கடிதம்!

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளுக்கு எதிராக வலுவான சட்டம் வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு…

கர்நாடக அரசைக் கவிழ்க்க எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 100 கோடி வழங்கும் பாஜக: சித்தராமையா!

கர்நாடக அரசைக் கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு பாஜக ரூ. 100 கோடி வழங்குவதாகக் கூறுகின்றனர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.…

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி இலங்கையில் கவன ஈர்ப்பு போராட்டங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி திருகோணமலை கடற்கரையில் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரம்: காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.30) இலங்கையில் வடக்கு,…

மண்ணின் உரிமையை இவ்வளவு சிறப்பாக எந்த படமும் சொல்லவில்லை: சேரன்

“ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். அரசியல் நிலைப்பாடு, கொள்கைகளை கடந்து சினிமாவை நேசிக்க அதை படைத்த மனிதனின் சாதியை…

திமுக அரசில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது: எடப்பாடி

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த…

வழக்குகளை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கர் மனு: விசாரணை செப். 2ம் தேதி தள்ளிவைப்பு!

சவுக்கு சங்கர் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…

கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கார்த்தி சிதம்பரம்!

கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதாக இது நாள் வரையில் உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், சென்னை நதிகள்…

தேர்தல் வெற்றி: நயினார் நாகேந்திரன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்த மனு குறித்து ராபர்ட்…

சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜியின் 35 அடி உயர சிலை கடந்த திங்கள் அன்று உடைந்து விழுந்தது. இந்நிலையில் இன்று…