கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தலைவர்கள் வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு…

கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்க அனுமதிக்கக் கூடாது: சீமான்!

எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

இஸ்லாமிய, கிறிஸ்தவம் சார்ந்த நிகழ்ச்சிகளையும் தமிழக அரசு நடத்த வேண்டும்: ஜவாஹிருல்லா!

முருகன் மாநாடு நடத்தப்படுவது போல இஸ்லாமிய, கிறிஸ்தவம் சார்ந்த நிகழ்ச்சிகளையும் தமிழக அரசு நடத்த வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.…

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.…

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடம்: உதயநிதி ஸ்டாலின்!

முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவுரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘திராவிடம் என்பது எல்லோருக்கும், எல்லாம் என்பது’எனத் தெரிவித்துள்ளார். முருக பக்தர்களை உலகளவில்…

திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும்: அண்ணாமலை!

தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும் என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.…

திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் ரகுபதி!

திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் நேற்று…

ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது: முத்துசாமி

ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்…

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.…

மிஸ் இந்தியா போட்டி: ராகுல் கருத்துக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!

மிஸ் இந்தியா போட்டியின் பங்கேற்பாளர்களில் ஏன் ஒருவர் கூட தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் இல்லை…

அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ்: மாயாவதி!

அம்பேத்கர் ஆதரவாளர்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘எக்ஸ்’ வலைத்தள…

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலில் கால் பதிக்க வேண்டும்: பிரதமர் மோடி!

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள், அரசியலில் கால் பதிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.…

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது: ராகுல் காந்தி!

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனியார் தொலைக்காட்சி…

ஹிஸ்புல்லா தாக்குதலால் இஸ்ரேலில் அவசரநிலை அறிவிப்பு!

இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம்…

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: பொன்முடி!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட முடிவு செய்திருப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது…

அண்ணாமலைக்கு மைக் வியாதி: எடப்பாடி பழனிசாமி!

அண்ணாமலையை லெப் அண்ட் ரைட் வாங்கும் வகையில் மீண்டும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான…

கோரமண்டல் அமோனியா ஆலை திறப்பின் பின்னணி குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி

கோரமண்டல் அமோனியா ஆலை மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை விலைக்கு வாங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை வேண்டும் என பாமக…

கர்நாடக அரசின் மனுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்!

மேகதாது திட்டத்தினை செயல்படுத்துவதற்கான கர்நாடக அரசின் மனுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்…